தோட்ட மக்களுக்கும் அத்தியாவசிய பொட்களை வழங்க நடவடிக்கை; ஜூலை 10 முதல் நாடு முழுவதும் எரிபொருள் விநியோகிக்கும் வேலைத்திட்டம்
தற்போது நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு மத்தியில் ,தோட்ட மக்களின் நிலைமைகளையும் அரசாங்கம் கவனத்தில் கொண்டுள்ளது. இவர்களுக்கு தேவையான அத்தியாவசிய் போருட்களை ஊட்டுறவுச்சங்கங்கள் ஊடாக விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். தற்போதைய எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காண அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ரஷ்ய ஜனாதிபதியுடன் தொலைபேசியில் கலந்துரையாடி ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதனால், தூதுவர்கள் ஊடாக தேவையான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளார். ரஷ்ய ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றையும் சமர்ப்பித்து … Read more