இலங்கை மக்களின் நேர்மையைக் கண்டு வியந்து போன வெளிநாட்டு பெண்! நெகிழ்ச்சியான தகவலை வெளியிட்ட சுற்றுலாப்பயணி (Video)
இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்த வெளிநாட்டு பெண் ஒருவர் இலங்கையரின் செயலை கண்டு வியப்படைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தனது குடும்பத்தினருடன் இலங்கைக்கு சுற்றுலா வந்த பெண், கண்டி நகருக்கு பொது போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பேருந்து ஒன்றில் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு தனது பையை பேருந்தில் மறந்து விட்டு இறங்கி சென்றுள்ளளனர். பேருந்தும் கொஞ்ச தூரம் சென்ற போது தான் பை தவற விட்டத்தை குறித்த பெண் கண்டுபிடித்துள்ளார். வெளிநாட்டு பெண்ணுக்கு அதிர்ச்சி தவறவிட்ட பைக்குள் 1000 டொலர், … Read more