மதுபோதையில் கலகம் விளைவித்த கும்பலைக் கட்டுப்படுத்த இராணுவம் வான் நோக்கி எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு
முல்லைத்தீவு, விஸ்வமடு பகுதியில் உள்ள இராணுவ காவலரணில் பாதுகாப்புப் பணியில் சனிக்கிழமை (18) இரவு 8.00 மணியளவில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினரைத் குழப்பும் முகமாக, கட்டுக்கடங்காத கும்பல் ஒன்றினால் அதிலும் மதுபோதையில் இருந்த குழு ஒன்றினால் இராணுவத்தினர் மீது திட்டமிட்ட வகையில் போத்தல்கள் மற்றும் கற்களால் தாக்கப்பட்டதை தொடர்ந்து, அதனை முறியடிக்கும் வகையில் வானத்தை நோக்கிச் எச்சரிக்கை துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டது. இரண்டு சந்தேக நபர்களை கைது செய்ததன் மூலம் பதற்றமான சூழ்நிலை பொலிஸார் மற்றும் இராணுவத்தினாரல் கட்டுப்பாட்டுக்குள் … Read more