கடும் பொருளாதார நெருக்கடி – தினசரி உண்ணும் உணவின் அளவை குறைத்த இலங்கை மக்கள்
இலங்கையர்களில் 66 வீதமானவர்கள் தினசரி உண்ணும் உணவின் எண்ணிக்கையை குறைத்துள்ளதாக உலக உணவுத் திட்டம் (WFP) தெரிவித்துள்ளது. உலக உணவுத் திட்டம் மற்றும் அரசாங்கம் ஏப்ரல் மாதம் முன்னெடுத்த கூட்டு விரைவான உணவு பாதுகாப்பு மதிப்பீட்டில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 17 மாவட்டங்களில் உள்ள ஏழ்மையான குடும்பங்களை கருத்திற்கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டள்ளது. இதன்படி, 86 சதவீதம் பேர் மலிவாக வாங்குதல் போன்ற சமாளிப்பு வழிமுறைகளைப் பயன்படுத்துகின்றனர். 95 சதவீதம் பேர் குறைவான சத்தான உணவுகளை … Read more