கோட்டாபயவை உடன் வீட்டுக்கு அனுப்புங்கள்! ரணிலுக்கு சஜித் ஆலோசனை
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியில் இருக்கும் வரைக்கும் நாட்டின் பொருளாதாரத்தை அதாள பாதாளத்தில் இருந்து மீட்டெடுப்பது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் எதுவுமே செய்ய முடியாது. எனவே, கோட்டாபயவை உடன் வீட்டுக்கு அனுப்பும் நடவடிக்கையில் ரணில் முதலில் இறங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார். ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்ச விலகினால்தான் மக்களின் மனதை வென்று பிரதமர் ரணிலால் பணியாற்ற முடியும் என்றும் அவர் சஜித் சுட்டிக்காட்டினார். சிங்களத் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய … Read more