கடவுச்சீட்டை ஒப்படைக்க தவறிய மகிந்த – நீதிமன்றில் அறிவிப்பு
நீதிமன்ற உத்தரவுக்கு அமைய முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச உட்பட பல அரசியல்வாதிகள் கடவுச்சீட்டை நீதிமன்றக் காவலில் ஒப்படைக்கத் தவறியுள்ளதாக சட்டமா அதிபர் இன்று நீதிமன்றத்தில் அறிவித்தார். குற்றப் புலனாய்வுப் பிரிவின் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் (ஏஎஸ்ஜி) ஆயிஷா ஜினசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். கடந்த மாதம் 9ம் திகதி அமைதியான போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் தொடர்பான நீதவான் விசாரணை கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மகிந்த ராஜபக்ச … Read more