அட்டலுகம சிறுமி கொலை:சந்தேக நபர் முன்னரும் பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்ய முயற்சி
அட்டலுகம பிரதேசத்தைச் சேர்ந்த பாத்திமா ஆயிஷா என்ற சிறுமியை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்த சந்தேகநபர், இதற்கு முன்னரும் அப்பகுதியில் பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் கடந்த பெப்ரவரி மாதம் இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் தங்கியிருந்த வீட்டிற்குள் இரகசியமாக பிரவேசித்த சந்தேக நபர், அவரை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளார். சம்பவத்திற்கு முகம் கொடுத்த பெண் தெரிவிக்கையில், “நான் முன்பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்தேன். சம்பவ தினத்தன்று நான் எனது இரண்டு குழந்தைகளுடன் வீட்டில் … Read more