சவாலான நிலையை எதிர்நோக்கும் இலங்கை: அரச ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு
நாடு என்ற ரீதியில் இன்று சவாலான நிலையை எதிர்நோக்கும் இத்தருணத்தில் பாரம்பரிய அரச சேவைகளுக்கு அப்பால் சென்று அரச ஊழியர்கள் தமது சேவைகளை முன்னெடுக்க வேண்டும் என பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன அறிவித்துள்ளார். அண்மையில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்ட போதே அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார். அரச மற்றும் தனியார் ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கத்தின் தகவல் இணையவழி அரச சேவை தற்போதைய … Read more