15 மணித்தியால மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படமாட்டாது
எதிர்காலத்தில் 15 மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக அண்மையில் வெளியிடப்பட்ட கருத்து அடிப்படை ஆதாரமற்றது என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மேலும், அரசியல்வாதிகள் யாருடைய ஆலோசனையின் பேரில் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுகின்றார்கள் என்பது தெரியவில்லை என்று கொழும்பில் நேற்று(22) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அத்துடன், இம்முறை க.பொ.த சாதாரண தர பரீட்சை இடம்பெறுகின்ற நேரத்தில் மற்றும் இன்று (23) மாலை 06.30 மணி முதல் ஜூன் மாதம் … Read more