விரைவில் தடையில்லா மின்சாரம்! திகதி தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்

அடுத்த வார தொடக்கத்தில் இருந்து தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர  தெரிவித்துள்ளார். இன்றையதினம்  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.  தொடர்ந்தும் தெரிவிக்கையில்,  இதனால் பொதுமக்களுக்கு கிடைக்கும் எரிபொருளின் அளவு குறையும் எனவும், தடையில்லா மின்சாரம் வழங்குவதன் மூலம் இந்நிலையைத் தவிர்க்க முடியும் எனவும் பலர் கேன், பக்கெட், பீப்பாய்களுக்குள் எரிபொருளை பதுக்கி வைப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். … Read more

காய்ச்சல், தலைவலியுடன் உடல் முழுவதும் பரவும் கொப்புளங்கள்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

காய்ச்சல், தலைவலி, முகத்திலிருந்து தொடங்கி உடலுக்குப் பரவும் கொப்புளங்கள் போன்றவை குரங்கம்மை வைரஸ் தொற்றின் ஆரம்ப அறிகுறிகள் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகின் பல நாடுகளில் குரங்கம்மை தாக்கம் ஏற்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் இது தொடர்பில் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது. அதன்படி, குரங்கம்மை தொற்று மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் அதிகமாகக் காணப்படும் வைரஸ் மூலம் பரவும் நோய். இது சின்னம்மையை போன்ற அரிய தொற்றுநோய். ஆனால் … Read more

போதும் பாதுகாப்பதை நிறுத்திவிடுங்கள்… துருப்புகளுக்கு உக்ரைன் உத்தரவு

 மரியுபோல் நகரை பாதுகாப்பதை நிறுத்துமாறு அதன் துருப்புக்களுக்கு உக்ரைன் ராணுவம் உத்தரவிட்டுள்ளது. பிப்ரவரி மாத இறுதியிலிருந்து உக்ரைன் மீது படையெடுத்து வரும் ரஷ்யா, சமீபத்திய நாட்களாக போரில் பின்னடைவை சந்தித்துள்ளது. எனினும், மரியுபோல், கெர்சன் நகரங்களை தொடர்ந்து தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது ரஷ்யா. இந்நிலையில், மரியுபோலில் உள்ள அசோவ்ஸ்டல் எஃகு ஆலையில் இருந்து பலத்த காயமடைந்த உக்ரைன் போராளிகள் மற்றும் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டதாக உக்ரைனின் அசோவ் படைப்பிரிவு தெரிவித்துள்ளது. மரியுபோல் நகரத்திற்குள் கடைசி பெரிய கோட்டையாக கருதப்பட்ட … Read more

விடுதலைப் புலிகளின் தலைவரது நம்பிக்கை பொய்த்துப் போனது! தமிழர்களிடையே நடப்பது இதுதான்….

Courtesy: ஜெரா தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுத மௌனிப்பிற்கு ஆண்டுகள் பதின்மூன்று. இந்தப் பதின்மூன்று ஆண்டுகளுக்குள் தமிழர் தரப்பும் சரி, இலங்கை என்கிற நாடும் சரி எதிர்கொண்ட சவால்கள் எவையென ஆராய்வது காலத்திற்குப் பொருத்தமானதாகும். தமிழர்கள் மீதான சிங்கள அரசின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடி, நிழல் அரசொன்றையே அமைத்திருந்த புலிகள், தம் மௌனிப்பின் இறுதிப்பொழுது வரைக்கும் கொள்கைகளிலிருந்து விலகவில்லை. தம் போராட்டப் பயணத்தைக் கைவிடவுமில்லை. இனத்தின் விடுதலை மீது அசையாத பற்றுறுதி கொண்டவர்கள், அரங்கிலிருந்து அகற்றப்பட்ட பின்னர் … Read more

இந்திய மக்களிடமிருந்து 16 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உதவிப்பொருட்கள்

இந்திய மக்களால் நன்கொடையாக வழங்கப்படும் இரண்டு பில்லியன் இலங்கை ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பாரியதொரு மனிதாபிமான உதவித்தொகுதி 2022 மே மாதம் 22ஆம் திகதி கொழும்பை வந்தடையவுள்ளது. 9000 மெட்ரிக்தொன்  அரிசி, 50 மெட்ரிக்தொன் பால்மா  மற்றும் 25 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான மருந்து வகைகளும் ஏனைய மருத்துவப் பொருட்களும் உள்ளடங்கிய இத்தொகுதி, உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே அவர்களால் இலங்கை அரசாங்கத்தின் சிரேஷ்ட தலைமைத்துவத்திடம் கையளிக்கப்படவுள்ளது. 2.          2022 மே 18ஆம் திகதி மாண்புமிகு … Read more

ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் குறித்து ரணில் வெளியிட்ட புதிய அறிவிப்பு

அரசியல் அமைப்பின் 21ஆவது திருத்தம் எதிர்வரும் அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.   தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.  மேலும், இந்த திருத்தம் மக்கள் எதிர்பார்க்கும்  வகையில் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை குறிப்பிடத்தக்க அளவு குறைக்கும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.   Source link

முன்வருபவர்களுக்கு தனது அமைச்சுப் பொறுப்பை வழங்கத் தயாராகும் அமைச்சர்

அரசாங்கத்தில் இணைந்து அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்க யாரும் முன் வந்தால் நான் எனது அமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க தயாராக உள்ளேன் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.   தொடர்ந்தும்  தெரிவிக்கையில்,  நாடு ஜனநாயக ரீதியிலேயே முன்னெடுக்கப்படவேண்டுமே தவிர அச்சுறுத்தி அல்லது வேறு விதத்தில் நாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கு இடமளிக்க முடியாது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.   மக்கள் கருத்துக்கு செவிசாய்க்க வேண்டும். எனினும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ள … Read more

'எனது தந்தை இரக்கமுள்ள, கனிவான மனிதராக திகழ்ந்தார்' – ராகுல்காந்தி

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31 ஆவது நினைவு நாள் இன்று(21) அனுசரிக்கப்படுகிறது. நினைவு தினத்தை முன்னிட்டு தில்லியில் உள்ள வீர் பூமியில் காங்கிரஸ் தலைவர் சோனியா, பொதுச் செயலாளார் பிரியங்கா காந்தி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து ப. சிதம்பரம் மற்றும் சச்சின் பைலட் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்பத்தூரில் 1991-ஆம் ஆண்டு மே 21-ஆம் திகதி தற்கொலை குண்டுதாரினால் படுகொலை செய்யப்பட்டார். தனது தந்தை … Read more

கொழும்பு வன்முறை சம்பவம் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டது – அமைச்சர் வெளியிட்ட பரபரப்பு தகவல்

கடந்த ஒன்பதாம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் முன்கூட்டியே திட்டமிட்டதாக அமைச்சர் தினேஷ குணவர்த்தன தெரிவித்துள்ளார். சம்பவம் இடம்பெறுவதற்கு சில தினங்களுக்கு முன்னரே ட்ரோன் கமரா மூலம் தகவல்கள் சேகரிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான கும்பலின் செயற்பாடுகள் நாட்டுக்கு பெரும் ஆபத்து உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். வறுமை காரணமாக கொள்ளை நடவடிக்கைகளில் ஈடுபடும் இளைஞர்களை பயன்படுத்தி திட்டமிட்டு இந்த செயற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறான இளைஞர்களுக்கு தீர்வு வழங்கப்படவில்லை என்றால் நாடு பாரிய ஆபத்தான நிலைக்கு செல்லும் … Read more

எரிபொருள் நெருக்கடிக்கு விரைவில் தீர்வு

எரிபொருள் நெருக்கடியை விரைவில் தீர்க்க முடியும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எரிபொருள்களுடனான கப்பல்கள் சில நாட்டை அண்மித்துள்ளன. அத்துடன் மேலும் எரிபொருளை பெறுவதற்கான கொள்வனவு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிடைக்கப்பெறும்; அதிகளவான தொகை எரிபொருள் மின் உற்பத்தி நிலையங்களுக்கு பயன்படுத்தப்படும் என்றும் பிரதமர் கூறினார். அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ள போதும் அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக பிரதமர் மேலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இதேவேளை ,கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தொடர்பாக தெரிவிக்கையில் ,இன்று அல்லது … Read more