இலங்கையின் நிலை தொடர்பில் சர்வதேச ஊடகத்திடம் பிரதமர் வெளியிட்ட தகவல்
எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்குள் இலங்கை உணவு நெருக்கடியை சந்திக்க நேரிடும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச செய்தி சேவை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். இலங்கை வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், இதற்கு முன்னர் இலங்கைக்கு இவ்வாறு நடந்ததில்லை எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார். எங்களிடம் டொலர்கள் இல்லை, ரூபாய் இல்லை, இனி மக்கள் சுமையைத் தாங்க முடியாது என அவர் கூறியுள்ளார். இதேவேளை, இலங்கைக்கு அவசர மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு ஜப்பான் நிதி … Read more