இலங்கை வரவுள்ள வெளிநாட்டவர்களுக்கு முக்கிய தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய பிரதமர் ரணில்
இலங்கையில் வித்தியாசமான ஒன்றை அனுபவிக்க விரும்பும் வெளிநாட்டவர்கள் இந்த நேரத்தில் நாட்டுக்கு வரலாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருவது பாதுகாப்பானதா என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார். இந்த நேரத்தில் வெளிநாட்டவர்கள் செல்வதற்கு இலங்கை பாதுகாப்பானது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? என பிரதமரிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. வித்தியாசமான அனுபவத்தை விரும்புபவர்கள் இங்கு … Read more