மட்டக்களப்பில் டெங்கு அதிகரிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயின் பரவல் அதிகரித்து வருவதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் குறைவடைந்துள்ள நிலையில் அதிகரித்து வரும் டெங்கு நுளம்பினை ஒழிப்பதற்கான சிரமதான வேலைத்திட்டம் இடம்பெற்று வருகின்றது. கொரோனா மற்றும் டெங்கு நோய்களினைக் கட்டுப்படுத்தும் முகமாக பொதுமக்கள் சுகாதாரவழிகாட்டி ஆலோசனைகளை முழுமையாகப் பின்பற்றுவதற்கும், விசேட விழிப்புணர்வு செயற்றிட்டங்களை மாவட்டம் முழுவதும் நடைமுறைப்படுத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகளை மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் மேற்கொண்டுள்ளார். அரசாங்க அதிபரின் பணிப்புரைக்கமைய பொது இடங்களில் … Read more