ஹிந்து வெளியிட்டுள்ள புலிகளின் தாக்குதல் செய்தி – கொந்தளிக்கும் சிங்கள மக்கள்
இலங்கையில் எதிர்வரும் மே 18ஆம் திகதி விடுதலை புலிகள் அமைப்பினால் தாக்குதல் மேற்கொள்ளப்படவுள்ளதாக தி ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் ஆராய்ந்து, உரிய பாதுகாப்பினை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது. எனினும் ஹிந்து ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி குறித்து தென்னிலங்கை மக்கள் கடும் கோபமடைந்துள்ளனர். இது தொடர்பான செய்தியின் கீழ் பதிவுகளை வெளியிட்ட சிங்களவர்கள் “ராஜபக்சர்கள் ஏதாவது ஒன்றிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால் புலிகள் மீது பழி … Read more