உள்ளூர் உற்பத்தி தொழில் நிறுவனமான நாகா பசுமை நிலையம் திறந்து வைப்பு!!
மட்டக்களப்பில் உள்ளூர் உற்பத்தி தொழில் நிறுவனமான நாகா பசுமை நிலையம் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜே.ஜே.முரளிதரனால் மட்டக்களப்பு பொது சந்தை கட்ட தொகுதியில் நேற்று (24) திறந்து வைக்கப்பட்டது. நாகா பசுமை நிலையத்தின் ஸ்தாபகர் திருமதி கோகிலாதேவி ரஞ்சித்குமார் தலைமையில் இந் நிகழ்வுகள் இடம் பெற்றன. மாவட்டத்தில் உள்ளூர் தொழில் முயற்ச்சியாளர்களை ஊக்குவித்து நாட்டின் பொருளாதாரத்தில் பங்கு கொள்ள செய்வதற்காக பல வேலைத்திட்டங்கள் மாவட்டத்தில் முன்னேடுக்கப்பட்டு வருகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள விவசாயிகளிடம் இருந்து நேரடியாக பெறப்படும் விளை … Read more