ஆயுர்வேத உற்பத்தி தொடர்பான தொழில்துறைகளை வற் வரியிலிருந்து விலக்களிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது – இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி

சுகாதாரச் செலவைக் குறைக்கும் வகையில், ஆயுர்வேத உற்பத்திகள், மருந்துகள் மற்றும் சுதேச மருத்துவம் தொடர்பான தொழில்துறைகளுக்கு வற் வரியில் இருந்து விலக்களிக்க அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்தார். பாரம்பரிய வைத்தியர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் சுதேச வைத்திய முறையைப் பாதுகாப்பதற்கும் விசேட அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (04) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே சுதேச வைத்திய … Read more

பீடி தொழிற்சாலைகள் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண சரியான சட்ட கட்டமைப்பொன்றை தயாரிக்க துரித நடவடிக்கை

பீடி தொழிற்சாலைகள் தொடர்பில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகள் தொடர்பிலான கலந்துரையாடலொன்று நேற்று (04) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க ஆகியோர் தலைமையில் மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றது. பீடி தொழிற்சாலைகளுக்கு அவசியமான மூலப்பொருட்களை இறக்குமதி செய்யும் போதான பிரச்சினைகள் மற்றும் மோசடிகள் தொடர்பில் தீர்க்கமாக ஆராயப்பட்டது. அதற்கமைய பீடி தொழிற்சாலைகளுக்கான மூலப்பொருட்கள் இறக்குமதி … Read more

13 ஆவது திருத்தத்தின் அதிகாரங்களை மாகாண அபிவிருத்திக்கு தொடர்ச்சியாக பயன்படுத்துங்கள்

அதிகாரப் பகிர்வு என்பது ஒரு அரசியல் எண்ணக்கருவாக மாத்திரம் அன்றி, பொருளாதார அடிப்படையிலும் யதார்த்தமாக அமைய வேண்டும். 2024- 2025 ஆம் ஆண்டுகள் இலங்கை பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதும் ஆண்டுகளாகும் நாட்டின் முன்னேற்றத்திற்காக வட. மாகாணத்திலிருந்து பெரும் பங்களிப்பை பெற்றுக்கொள்ள முடியும் – யாழ். மாவட்ட தொழில் வல்லுனர்களுடான சந்திப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு. மாகாண மட்டத்தில் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் போதுமானது. எனவே, அவற்றில் மத்திய அரசாங்கம் தலையிடாது என … Read more

இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மகுடம் சூடிய கில்மிஷாவை ஜனாதிபதி சந்தித்தார்.

அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற “Zee Tamil” சரி கம ப “little champs 2023” போட்டியில் மகுடம் சூடிய கில்மிஷா உதயசீலன் சிறுமி தனது குடும்பத்துடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார். 14 வயதான கில்மிஷா உதயசீலன் யாழ்ப்பாணத்தில் வசிப்பவர் என்பதோடு, இலங்கை சிறுமியொருவர் இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றி வெற்றி பெற்ற முதல் சந்தர்ப்பம் இதுவாகும். கில்மிஷா உதயசீலன் சிறுமி நாட்டுக்கு தேடித்தந்த புகழுக்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி, அவரது கல்வி செயற்பாடுகள் மற்றும் இசை … Read more

மாணவத் தாதிகளுக்கான சுகாதார அமைச்சின் விசேட அறிவித்தல்

2019/2020 கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர் தரப் பரீட்சையில் விஞ்ஞான மற்றும் கணித துறையில் சித்தியடைந்த தாதியப் பயிற்சிக்காக விண்ணப்பங்களை அனுப்பிய மாணவர்களை தாதியப் பயிற்சிக்காகத் தெரிவு செய்வதற்கு அடிப்படைத் தகைமைகளை பரீட்சிக்கும் நேர்முகப் பரீட்சை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வர நடாத்தப்படவிருப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பான மேலதிக தகவல்களை 2024.01.04 இலிருந்து அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத் தளத்தில் (https://www.health.gov.lk/) பார்வையிடலாம் என சுகாதார … Read more

உயர்தரப் பரீட்சை நிலையங்களாக செயற்படும் பாடசாலைகளில் நுளம்பு ஒழிப்பு புகைவிசிறும் நடவடிக்கை

ஏறாவூர் பிரதேசத்தில் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நிலையங்களாக செயற்படும் பாடசாலைகளில் பரீட்சாத்திகள் மற்றும் உத்தியோகத்தர்கள் நன்மை கருதி நுளம்பு ஒழிப்பு புகைவிசிறும் நடவடிக்கைகளை ஏறாவூர் நகரசபை மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ஆகியன இணைந்து (03) மேற்கொள்ளப்பட்டன. ஏறாவூர் பிரதேசத்தில் அண்மையில் பெய்த அடைமழை காரணமாக பாடசாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதுடன் நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ளது. இதனையடுத்து மட்டக்களப்பு கல்வி வலய அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு அமைவாக குடியிருப்பு கலைமகள் வித்தியாலய வளாகத்தில் தேங்கியிருந்த வெள்ள … Read more

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகளை துரிதப்படுத்துமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அரசாங்க அதிபர் பணிப்பு!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவந்த அடை மழை காரணமாக வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகளை துரிதப்படுத்துமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜே.ஜே.முரளிதரன் பணிப்புரை விடுத்துள்ளார். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜே.ஜே.முரளிதரன் நேற்று (04) திகதி நேரில் சென்று பார்வையிட்டதுடன், பாதிக்கப்பட்டவர்களின் தேவைப்பாடுகளையும் கேட்டறிந்துகொண்டார் இதன்போது ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட சித்தாண்டி மற்றும் கிரான் ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் வெள்ள நீரினால் பாதிக்கப்பட்ட இடங்களை … Read more

இம்முறை தைப்பொங்கல் கொண்டாட்டத்தின் பின்னர் அரச ஊழியர்களுக்கு சலுகை

நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்திய பின்னர் மக்களுக்கு சலுகை. கடந்த வருடத்தில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்த்திருத்தின் காரணமாக நிலுவையிலிருந்த அனைத்து பத்திரங்களும் செலுத்தி முடிக்கப்பட்டுள்ளன. 2025 க்கு முன்னர் மீள்குடியேற்றத்தை முழுமையாக நிறைவு செய்ய அறிவுறுத்தல். காணாமல் போனோரை தேடும் பணிகள் துரிதப்படுத்தப்படும். வடக்கின் காணி பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண காணி அமைச்சின் அதிகாரிகள் வடக்கிற்கு. வடக்கை போலவே முழு நாட்டையும் கட்டியெழுப்ப ஒன்றுபடுமாறு வடக்கின் மக்கள் பிரதிநிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு. முதலீடுகளுக்காக புலம்பெயர்ந்தோருக்கு அழைப்பு விடுக்கிறோம் … Read more

மின்சாரம் வழங்கல், எரிபொருள் விநியோகம் என்பன அத்தியாவசிய சேவைகளுக்காக அறிவிப்பு

மின்சாரம் வழங்கல், எரிபொருள் உற்பத்தி மற்றும் எரிபொருள் விநியோகம் அல்லது பகிர்ந்தளித்து என்பன அத்தியாவசிய சேவைகளாக அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வின் பணிப்புரைக்கிணங்க வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. துறைமுகங்கள் உட்பட உணவு அல்லது பானங்கள் அல்லது நாட்டு நிலக்கரி, எண்ணெய் அல்லது எரிபொருள் அல்லது பிற தரையிறக்கங்களை உள்ளடக்கிய செயல்முறைகள், களஞ்சியப்படுத்துவதற்கு வழங்குவதற்காக எடுத்துச் செல்லுதல், விமானநிலையம், துறைமுகம் உட்பட விமானப் பயணிகளுக்கான போக்குவரத்து சேவைகளுக்கான வசதிகளைத் திட்டமிடுதல் மற்றும் நடைமுறைபடுத்துதல் என்பன … Read more

வரி செலுத்துபவர்களை அடையாளம்காணும் TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்ளல்

உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் பதிவுசெய்யப்பட்டு ‘வரி செலுத்துவதை அடையாளம் காட்டும் இலக்கம்’ (Taxpayer Identification Number -TIN) இனை நிகழ்நிலையில் பெற்றுக்கொள்ள முடியும். மேலும் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் www.ird.gov.lk எனும் இணையத்தளத்திற்குள் பிரவேசித்து இவ்வரி இலக்கத்தைப் பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க முடியும். TIN Certificate ஐப் பெற்றுக்கொள்வதற்கு எந்தவொரு நிறுவனத்தினால் அல்லது நபரினால் குறித்த சேவையைப் பெற்றுக்கொள்ள முடியாது விடின் ஏதேனும் காரணத்திற்கேற்ப தமது தனிப்பட்ட தகவல்களை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தவிர வேறு எந்த … Read more