ஆபத்தான நிலையில் இருந்த நாட்டின் பொருளாதாரத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சரியான பாதையில் செலுத்தினார் – அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன
சுதந்திரத்தின் பின்னர் ஆபத்தான நாட்டின் பொருளாதாரத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உட்பட அரசாங்கத்தினால் 20 23 இல் மீண்டும் சரியான பாதையில் வைக்கப்பட்டதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், வெகுஜன ஊடக அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான பேராசிரியர் பந்துல குணவர்தன (02) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது தெரிவித்தார். புது வருடம் மிகவும் தீர்மானமிக்க ஆண்டாவதுடன் தற்போதைய பொருளாதார சவால்கள் 2027 வரை காணப்படும் என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் … Read more