கண்டியில் வாக்களிப்பு நடவடிக்கைகள் சுமுகமான முறையில் இடம்பெற்று வருகின்றன – கண்டி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி சந்தன தென்னகோன்
கண்டி மாவட்டத்தில் வாக்களிப்பு நடவடிக்கைகள் சுமுகமான முறையில் இடம்பெற்று வருவதாகவும், வாக்களிக்கும் உரிமையை உறுதிப்படுத்தி தமது வாக்குகளை தாமதமின்றி உரிய நேரத்தில் பயன்படுத்துமாறும் கண்டி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி சந்தன தென்னகோன் கேட்டுக்கொண்டார். இன்று காலை 07:00 மணிக்கு அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் வாக்களிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், மாலை 04:00 மணிக்குள் அனைத்துப் பணிகளையும் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது, இம்முறை கண்டி மாவட்ட வாக்கெண்ணும் நிலையங்கள் பொல்கொல்லவில் அமைந்துள்ளதாக தெரிவித்த கண்டி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி, வாக்குப் பெட்டிகள் … Read more