2025 ஆம் ஆண்டிற்கான பாடசாலை மற்றும் பிரிவேனா மாணவர்களுக்கு தேவையான சீருடைத் துணிகளை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்
2025 ஆம் ஆண்டிற்கான பாடசாலை மற்றும் பிரிவேனா மாணவர்களுக்கு இலவச சீருடைத் துணிகளை வழங்குவதற்கு தேவையான மொத்த துணிகளையும் வழங்க சீன அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (06) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அதற்கமைய, அடுத்த பாடசாலை … Read more