ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் ஜெர்மனியின் ப்ரெமன் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் ஜெர்மனியின் ப்ரெமன் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு இடையே கல்வி ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது ஏற்கனவே 2017 இல் கைச்சாத்திடப்பட்துள்ளதுடன் அது கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் மற்றும் ப்ரெமன் பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியரும் விஞ்ஞானியுமான டாக்டர் இங் அன்றியஸ் கொன்ச்கென் ஆகியோரால் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது என பாதுகாப்பு பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

கச்சதீவில் புனித அந்தோனியார் தேவாலயம் தவிர வேறு எந்த மத வழிபாட்டுத்தலமும் இல்லை – இலங்கை கடற்படையினர்

கச்சதீவு பகுதியில் புனித அந்தோனியார் தேவாலயம் தவிர வேறு எந்த மத வழிபாட்டுத்தலமும் இல்லை என இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கச்சதீவு புத்தர் சிலை விவகாரம் குறித்து இலங்கை கடற்படையினர் நேற்றைய தினம் (27) விளக்கமளித்த போதே இதனை தெரிவித்துள்ளனர். கச்சதீவில் வேறு எந்த விஹாரை அல்லது மத நினைவுச்சின்னத்தை நிர்மாணிக்கும் எண்ணம் கடற்படைக்கு இல்லை என்றும் கடற்படையினர் வலியுறுத்தியுள்ளனர். கச்சதீவில் ஏனைய மத வழிபாட்டுத் தலங்களை நிர்மாணித்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை அடுத்து கடற்படையினர் இந்த … Read more

மீண்டும் வீழ்ச்சியை சந்தித்தது இலங்கை ரூபா! இன்றைய மாற்றம் தொடர்பில் மத்திய வங்கியின் தகவல்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி, கடந்த சில நாட்களாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்து வரும் நிலையில், நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம் ரூபாவின் பெறுமதி சற்று வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 332.87 ரூபாவாகவும், கொள்வனவு விலை … Read more

பசுமைப் பொருளாதாரத்திற்குள் பிரவேசிக்கும் முதல் நாடாக இலங்கை மாற்றப்படும்

அடுத்த இரண்டு மாதங்களில் இலங்கைக்கான பசுமைப் பொருளாதாரக் கொள்கை. – பசுமை வலுசக்தி உச்சி மாநாட்டில் பங்குபற்ற வருகை தந்த முதலீட்டாளர்கள் முன்னிலையில் ஜனாதிபதி தெரிவிப்பு. பிராந்தியத்தில் பசுமைப் பொருளாதாரத்திற்குள் பிரவேசிக்கும் முதல் நாடாக இலங்கைக்கு இன்னும் இரண்டு மாதங்களில் பசுமைப் பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். தேயிலை ஏற்றுமதியில் இலங்கை முதலிடத்திற்கு வந்ததைப் போன்று, பசுமைப் பொருளாதாரக் கொள்கையிலும் இலங்கையை முதலிடத்திற்கு கொண்டு வருவதே தனது எதிர்பார்ப்பு எனவும் … Read more

LPL போட்டியின் நான்காம் தொடர் ஜூலை 31ஆம் திகதி ஆரம்பம்

லங்கா பிரீமியர் லீக் (LPL) T20 போட்டியின் நான்காவது தொடர் இந்த ஆண்டு ஜூலை மாதம் 31 ஆம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. மொத்தம் ஐந்து அணிகள் பங்கெடுக்கும் LPL தொடர் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாத காலப்பகுதியில் நடாத்துவதற்கு ஏற்கனவே இலங்கை கிரிக்கெட் சபை திட்டமிடப்பட்ட நிலையில், நான்காவது தொடர் போட்டிகள் ஜூலை 31ஆம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் 22 ஆம் … Read more

எரிபொருட்களின் விலைகள் லீட்டர் ஒன்றுக்கு 120 ரூபா வரையில் குறைக்கப்பட முடியும் என தகவல்

நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான எரிபொருள் வகைகளும் லீட்டர் ஒன்றுக்கு 120 ரூபா வரையில் குறைக்கப்பட முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய மக்கள் சக்தியின் தொழிற்சங்கமான ஐக்கிய தொழிற்சங்க ஒன்றியத்தின் பேச்சாளர் ஆனந்த பாலித இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். எரிபொருள் விலைகள் 95 ஒக்டேன் ரக பெட்ரோல் ஒரு லீட்டரின் சில்லறை விலை குறைந்தபட்சம் 125 ரூபாவினால் குறைக்கப்பட முடியும் என அவர் தெரிவித்துள்ளார். மண்ணெண்ணை விலையை லீட்டர் ஒன்றுக்கு 110 ரூபாவினால் குறைக்க முடியும் … Read more

பிரபல சிரேஷ்ட பாடகர் சனத் நந்தசிறி காலமானார்

பிரபல சிரேஷ்ட பாடகர் சனத் நந்தசிறி காலமானார். இலங்கையின் பிரபல இசை மேதையான அவர், நுண்கலை பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் கடமையாற்றினார். இறக்கும் போது அவருக்கு வயது 81.

சிறுபோக பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்காக அனைத்து விவசாயிகளுக்கும் நிதியுதவி

சிறுபோக பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்காக அனைத்து விவசாயிகளுக்கும் நிதியுதவியொன்றை, வவுசராக அல்லது விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு பணமாக வைப்புச் செய்ய அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது என்று கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துர்ள்ளார். இது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்தாலோசித்ததாகவும், அதற்கு ஜனாதிபதி உடன்பட்டுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். விவசாயிகளின் உற்பத்திச் செலவை குறைக்கும் நோக்குடன், இந்த நிதியுதவியை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி அனுராதபுரம் ஸ்ரீ மஹாபோதிக்கு முன்பாக நடைபெறவுள்ள … Read more

இலங்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவது குறித்து குமார் சங்கக்கார தெரிவித்துள்ள விடயம்

இலங்கையில் மாற்றத்தை ஏற்படுத்த அடுத்த 5 – 10 வருடங்கள் சிறந்த நேரம் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். ஒக்ஸ்போர்ட் மன்றத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராக குரல்கொடுக்க இலங்கையின் இளைஞர்கள் அண்மைக்காலமாக முன்வந்துள்ளனர். மாற்றத்திற்கான நேரம் இந்த நிலையில், அந்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய நாடாக இலங்கை தற்போது காணப்படுகிறது. எனினும் … Read more

குறைந்த வருமானம் பெறும் 29 இலட்சம் குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கும் திட்டம், கொழும்பு மாவட்டத்திலிருந்து ஆரம்பம்

29 இலட்சம் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கும் வேலைத்திட்டம் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தலைமையில் (26) கொழும்பு மாவட்டத்தில் ஆரம்பமானது. திம்பிரிகசாய பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட தெமட்டகொட, நாரஹேன்பிட்டி மற்றும் வெள்ளவத்தை ஆகிய பிரதேசங்களை மையப்படுத்தி இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டது. இதன்படி, தெமட்டகொட, மிஹிதுசென்புர சனசமூக மண்டபத்தில் 995 பயனாளிகளுக்கும், நாரஹேன்பிட்டி தாபரே மாவத்தை சனசமூக மண்டபத்தில் 448 பயனாளிகளுக்கும், வெள்ளவத்தை … Read more