அரச ஊழியர்களின் மார்ச் மற்றும் ஏப்ரல் மாத சம்பளம்! வெளியான மற்றுமொரு அறிவிப்பு
சர்வதேச நாணய நிதியத்திலிருந்து பெறப்படும் பணத்தின் ஒரு பகுதி அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்கவுள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அதன்படி, அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் கொடுப்பனவுகளை மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வழங்குவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் வருமானம் போதாது அந்தக் கொடுப்பனவுகளுக்கு அரசாங்கத்தின் வருமானம் போதாது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், … Read more