எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வெளிநாட்டு கடவுச்சீட்டு விநியோகம்..
புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் விநியோகிக்கப்படும் என்று புத்தசாசனம், சமயம் மற்றும் கலாச்சார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (15) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தற்போது நாட்டில் வெளிநாட்டு கடவுச்சீட்டு விநியோகிப்பது தொடர்பாக சிக்கல்கள் காணப்படுவதாகவும், அதன்படி கோரப்பட்டுள்ள புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கள் ஒரு தொகை எதிர்வரும் சனிக்கிழமை நாட்டுக்கு … Read more