தனக்கு திருமணம் நடப்பதை மறந்து தூங்கிய மணப்பெண்: தட்டி எழுப்பும் மணமகன்! இணையத்தில் பரவும் வைரல் வீடியோ

திருமணம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கு வாழ்வின் அடுத்த அத்தியாயம் தான். இந்த திருமணத்தை நடத்தி முடிப்பதற்குள் உயிர் போய் உயிர் வந்து விடும். பெண்ணோ மாப்பிள்ளையோ பார்த்து இரு வீட்டாரிடம் சம்மதம் கேட்டு அவர்களுக்கு நிச்சயம் செய்து இறுதியில் திருமணம் கூட்டி செல்வதே பெரும் பாடு. இவ்வாறு பெரும்பாடுபட்டு திருமணம் செய்ய ஏற்பாடு செய்தால் மணவறையில் வந்து மணப்பெண் தூங்கினால் எப்படி இருக்கும். இவ்வாறு மணப்பெண் தூங்கும் வீடியோ காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.  … Read more

வீடமைப்புத் திட்டங்களை துரிதமாக நிறைவேற்றல்

இந்திய வீடமைப்புத் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின்கீழ் நிர்மாணிக்கப்படும் ஒவ்வொரு வீட்டிற்குமான தனி அலகிற்கான ஒதுக்கீட்டினை மும்மடங்காக அதிகரிப்பதற்கான இராஜதந்திர கடிதங்கள் இந்திய உயர் ஸ்தானிகர் கௌரவ கோபால் பாக்லே மற்றும் நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ ஜீவன் தொண்டமான் ஆகியோரால் பரிமாறப்பட்டன. 2. இதன் காரணமாக மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களினதும் 7 மாவட்டங்களிலும் பரவிக்காணப்படும் பெருந்தோட்டப் பகுதிகளில் இந்திய நன்கொடையின் கீழ் மூன்றாம் கட்டமாக நிர்மாணிக்கப்பட்டுவரும் 4000 … Read more

தேசிய பௌதீகத் திட்டம், இறுதி ஒப்புதலுக்காக ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படும்…

தேசிய பௌதீகத் திட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இறுதி ஒப்புதலுக்காக ஏப்ரல் மாதம் சமர்ப்பிக்கப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் அனுமதி கிடைத்த பின்னர் தேசிய பௌதீக திட்டம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்றுக்கொள்ளப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். இது தவிர அது வர்த்தமானியில் வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தேசிய பௌதீகத் திட்டம் பாராளுமன்றம் மற்றும் பாராளுமன்றத்தின் அமைச்சின் ஆலோசனைக் குழுவிடம் … Read more

“இலங்கை மத்திய வங்கிச் சட்டமூலம்” பற்றி இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் வழங்கும் விரிவுரை (சிங்கள மொழிமூலம்)

சட்டமாக நிறைவேற்றப்பட்டவுடன் இலங்கை மத்திய வங்கியினை ஆளுகின்ற சட்டவாக்கமாக வரவுள்ள இலங்கை மத்திய வங்கிச் சட்டமூலம் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இது பொதுமக்களின் அபிப்பிராயங்களுக்காக முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நோக்கில், முன்மொழியப்பட்ட சட்டமூலம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் நந்தலால் வீரசிங்க, பகிரங்க விரிவுரையொன்றினை சிங்கள மொழிமூலம் வழங்கவுள்ளதுடன் அதனைத்தொடர்ந்து வளவாளர்களைக்கொண்ட குழாமொன்றுடனான கலந்தாராய்வொன்றும் இடம்பெறும். இதில் எவையேனும் கரிசனைகள் ஏதுமிருப்பின் தெரிவுபடுத்திக்கொள்வதற்கான வாய்ப்பும் அவையோருக்கு வழங்கப்படும். மத்திய வங்கியின் வங்கித்தொழில் கற்கைகளுக்கான ஆய்வுநிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள … Read more

முல்லைத்தீவு மாவட்டத்தில், நோயாளர்கள் அவதி

இன்றைய (15)  தொழிற்சங்க நடவடிக்கையின் காரணமாக, முல்லைத்தீவு மாவட்டத்தில் வைத்தியசாலைகளில் வைத்தியர்கள்,ஊழியர்கள் பணி பணி பகீஷ்கரிப்பில் பணி பகீஷ்கரிப்பில் ஈடுபட்டதினால் மாவட்டத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் வெளி நோயாளர் பிரிவுகள் இயங்கவில்லை.  அவசர சிகிச்சை பிரிவு மட்டுமே இயங்குகிறது இதனால் நோயாளிகள் மிகவும் சிரமப்படுகின்றனர் இதேவேளை பாடசாலைகளில் ஆசிரியர்கள் சமூகமளிக்காததால் பாடசாலைகள் இயங்க முடியாத நிலை ஏற்பட்டது வங்கி ஊழியர்கள் பகிஷ்கரிப்பு காரணமாக வங்கி சேவைகள் இடம்பெறவில்லை புகையிரத ஊழியர்கள் விடுமுறை இரத்து செய்யப்பட்டதன் காரணமாக புகையிரத சேவை இடம்பெற்று வருகிற அதேவேளை … Read more

ஹீரோவாக கொடிகட்டி பறந்த நேரத்தில் சத்யராஜ் வாங்கிய சம்பளம், எவ்வளவு தெரியுமா

சத்யராஜ் தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வருபவர் நடிகர் சத்யராஜ். இவர் நடிப்பில் உருவான அமைதிப்படை அம்மாவாசை, பாகுபலி கட்டப்பா, வைரஸ் எனும் விருமாண்டி சந்தனம் ஆகிய கதாபாத்திரங்கள் இன்னும் நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது. சம்பளம் 40 ஆண்டுகளுக்கு மார்க்கெட்டை இழக்காமல் தொடர்ந்து நடித்து வரும் சத்யராஜ் தான் ஹீரோவாக கொடிகட்டி பறந்த காலகட்டத்தில் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 90ஸ் காலகட்டத்தில் நடிகர் சத்யராஜ் ரூ. … Read more

பலாலி பகுதியில் தற்காலிக முகாம்களில் வசித்து வரும் குடும்பங்களின் மீள் குடியமர்வுக்கான திட்டம்

யாழ்ப்பாணம் பலாலி பகுதியில் தற்காலிக முகாம்களில் வசித்து வரும் குடும்பங்களின் மீள் குடியமர்வுக்கான திட்டத்தை யாழ் மாவட்ட செயலகம் மற்றும் வலிகாமம் வடக்கு பிரதேச செயலகம் ஆகியன முன்னெடுத்து வருகின்றன. பலாலி பகுதியில் கடந்த மாதம் 03 ஆம் திகதி மீள் குடியமர்வுக்கான வசதிகளை மேற் கொள்வதற்காக  108 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. தற்காலிக நலன்புரி முகாம்களில் தங்கியிருக்கும் மக்களின் மீள் குடி யேற்றத்தை விரைவுபடுத்தும் முகமாகவும் மீள்குடியேற்ற மக்களின் வாழ்வாதாரம் மற்றும் தொழில் வாய்ப்புகளை … Read more

மன்னார் மாவட்டத்தில் பாடசாலைகள்……..

தொழிற்சங்க நடவடிக்கையின் காரணமாக இன்று (15) ,மன்னார் மாவட்டத்தில் பல பாடசாலைகள் மூடப்பட்ட நிலையில் காணப்படுவதுடன் பரீட்சை நடவடிக்கைகளும் பிற்போடப்பட்டுள்ளன. சில பாடசாலைகளுக்கு மாணவர்கள் வருகை தந்த நிலையில் ஆசிரியர்கள் பணிக்கு வராமையினால் மாணவர்கள் வீடுகளுக்கு திரும்ப சென்றதையும் அவதானிக்க கூடியதாக இருந்தது. அதே நேரம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அத்தியாவசியமான அவசர சேவை பிரிவு மட்டுமே செயல்பாட்டில் இருந்தது. புகையிரத சேவை இடம்பெற்று வருவதுடன் அரச மற்றும் தனியார் பேருந்து சேவைகள் வழமை போன்று இயங்குகின்றமை … Read more

மீண்டும் கடும் வீழ்ச்சியை சந்தித்த இலங்கை ரூபா! மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்

நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக  மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த இரு வாரங்களில் சடுதியாக அதிகரித்திருந்தது. எனினும், நேற்றையதினம் சிறு வீழ்ச்சி பதிவானதுடன், இன்று மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.   இதன்படி, இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 344.66 ரூபாவாகவும், கொள்வனவு … Read more

வவுனியாவில் ,மாணவர்களின் கல்வி நடவடிக்கை பாதிப்பு

தொழிற்சங்களின் தொழிற்சங்க நடவடிக்கை இன்று (15) இடம்பெற்ற போதிலும், வவுனியாவில் உள்ள சில பாடசாலைகளில் ஆசிரியர்கள் கடமைக்கு வருவதைக் காண முடிந்தது சில பாடசாலைகள் மூடப்பட்டுள்ளமையால் மாணவர்கள் பாடசாலையிலிருந்து வீடு திரும்புவதையும் காணமுடிந்ததாக எமது ஊடக அதிகாரி தெரிவித்தார். தொலைதூரப் பகுதிகளில் இருந்து மாணவர்கள் பெற்றோர்களால் பாடசாலைகளுக்கு அழைத்துவரப்பட்ட போதிலும் கற்றல் நடவடிக்கைகள் இடம்பெறாததினால் மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இதேவேளை தனியார் போக்குவரத்து சேவை வழமை போன்று இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. Logini Sakayaraja