விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் உள்ளாரா..! இலங்கை இராணுவத்தின் அறிவிப்பு குறித்து வெளியான தகவல்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரிழந்தமைக்கான ஆதாரம் உள்ளதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளதாக தெரியவருகிறது. இந்த விடயத்தை இலங்கை இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் சர்வதேச ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன், நலமுடன் இருப்பதாக உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்திருந்தார். உயிரிழப்பிற்கான ஆதாரம் இதனைத்தொடர்ந்து, 2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி இடம்பெற்ற இறுதிக்கட்ட போரில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் … Read more