கடற்றொழிலாளர்களுக்கு மானியம் வழங்குவதற்கான முதல் கட்ட பணிகளை ஆரம்பிக் நடவடிக்கை..
கடற்றொழில் அமைச்சின் ஊடாக கடற்றொழிலாளர்களுக்கு மானியம் வழங்குவதற்கான முதல் கட்ட பணிகளை ஆரம்பிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக புத்தசாசன, மத கலாசார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (08) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். கடந்த காலங்களில் எரிபொருள் விலையேற்றத்தினால் கடற்றொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டதாகவும், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலை குறைக்கப்பட்டமை … Read more