75ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் நாட்டு மக்களுக்கு ஆற்றும் விசேட உரை.
75ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் நாட்டு மக்களுக்கு ஆற்றும் விசேட உரை. சங்கைக்குரிய மகா சங்கத்தினர் உள்ளிட்ட மதத் தலைவர்களே,அன்பான நாட்டு மக்களே,உலகெங்கிலும் வாழும் இலங்கையர்களே,அன்புள்ள குழந்தைகளே, நான் இன்று நிகழ்த்தப்போவது பாரம்பரிய சுதந்திர தின உரை அல்ல. சுதந்திரம் கிடைப்பதற்கு அர்ப்பணித்த, கடுமையாக உழைத்த டி.எஸ். சேனநாயக்க உள்ளிட்ட அனைவருக்கும் மரியாதை செலுத்தி, நான் பேசப்போவது எமக்கு கிடைத்த சுதந்திரத்தைப் பற்றி அல்ல. இன்று நாம் இழந்திருக்கும் … Read more