சுதந்திர தின வைபவத்தில் கலந்து கொள்வதற்காக வெளிநாட்டு இராஜதந்திரிகள் பலர் இலங்கை வருகை
நாளை (04) இடம்பெறவுள்ள 75 ஆவது சுதந்திர தின தேசிய வைபவத்தில் கலந்து கொள்வதற்காக வெளிநாட்டு அமைச்சர்கள் தூதுவர்கள் மற்றும் வெளிநாட்டு தூது குழுக்கள் தற்பொழுது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நாட்டுக்கு வர ஆரம்பித்துள்ளனர். இதற்கமைவாக பங்களாதேஷ் வெளிநாட்டு அமைச்சர் அப்துல் மோபத், ஜப்பான் வெளிநாட்டு அமைச்சர் கே ஷுன்சுகே மற்றும் பூட்டான் கல்வி அமைச்சர் ஜாய் பின் ராய் ஆகியோர் தமது தூது குழுக்களுடன் இன்று (03) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். … Read more