உலகப் புகழ் பெற்ற சானியா மிர்சாவின் திடுக்கிடும் வாழ்க்கை பக்கங்கள் (Video)

டென்னிஸ் உலகில் இந்தியாவின் பெயரை பொன் எழுத்துக்களில் பொறித்தவர்களில் சானியா மிர்சாவிற்கு தனி இடம் எப்போதும் உண்டு. டைம்ஸ் நாளிதழ் “செல்வாக்கு மிக்க 100 நபர்கள்” பட்டியலில் அவரது பெயரையும் அச்சிட்டது. டென்னிஸ் ஆட சானியா ஆரம்பித்தது அவரது 6ஆம் வயதில். பொழுது போக்க டென்னிஸ் ஆட ஆரம்பித்தவரின் வாழ்க்கையே பின்னாளில் டென்னிஸ் ஆகிப்போனது. ஆரம்பத்தில் பல அடி சறுக்கல்கள் இருந்தாலும், ஒவ்வொரு சாதனையாளர் போன்றும், அவரது விடாமுயற்சி மற்றும் உழைப்பின் காரணமாக, அவரது வாழக்கையில் வெற்றிகள் … Read more

பிரித்தானிய பாராளுமன்றத்தில் திடீரென கூச்சலிட்ட ஆர்ப்பாட்டக்காரர்களால் குழப்பம்

பிரித்தானிய பாராளுமன்றத்தில் திடீரென நுழைந்து கூச்சலிட்ட ஆர்ப்பாட்டக்காரர்களால் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. பிரித்தானிய பாராளுமன்ற மேல் சபையில் காலநிலை ஆர்வலர்கள் பயன்படுத்தும் கொரில்லா உத்திகளை ஒடுக்குவதற்கு புதிய எதிர்ப்பு சட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. இதன்போது பிரித்தானிய பாராளுமன்ற மேல் சபையில் மசோதா வாசிக்கப்படும் போது சுற்றுச்சூழல் ஆர்வலர் குழுவொன்று திடீரென கூச்சலிட்டு ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். இதன்போது, Extinction Rebellion என்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் குழுவின் 12 உறுப்பினர்கள் கூச்சலிட்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இவர்கள் ”மனித உரிமைகளைப் பாதுகாப்போம்” என்ற … Read more

கச்சத்தீவு திருவிழா: இந்தியாவிலிருந்து 2,500 பக்தர்கள் வருகை

கச்சத்தீவில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவில் கலந்து கொள்வதற்கு இந்தியாவிலிருந்து சுமார் 60 படகுகளில் 2,500 பேர் வரவுள்ளதாக வேர்கோடு பங்குத்தந்தை தேவசகாயம் தகவல் தெரிவித்துள்ளார். எதிர்வரும் மார்ச் மாதம் 3, 4ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள இந்தத் திருவிழாவில் இந்தியா, இலங்கையில் இருந்து சுமார் 8,500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இந்நிலையில், யாழ்ப்பாணம் மறைமாவட்ட பங்குத்தந்தை அனுப்பிய கடிதத்துடன், வேர்கோடு பங்குத்தந்தை தலைமையில், விழா ஒருங்கிணைப்பு குழுவினர், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் … Read more

வருமான வரி தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் முதலில் எடுத்த தீர்மானம்! பந்துல வெளியிட்ட தகவல்

“வரி வருவாயை நம்புவதை விட, வரி அல்லாத வருவாயை அதிகரிப்பது முக்கியம் எனவும் அப்போது மக்கள் மீது சுமையை ஏற்ற வேண்டிய அவசியமில்லை” என பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (31.01.2023) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே  மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறியதாவது, “மாதாந்த வருமானம் 45,000 ரூபாவுக்கு மேல் உள்ள அனைவருக்கும் வரி அறவிடுவதற்கு சர்வதேச நாணய நிதியம் முதலில் தீர்மானித்தது. வரி இதனையடுத்து, INF உடன் இடம்பெற்ற அரசாங்கம் மேற்கொண்ட … Read more

பசளை கொள்வனவு இம்முறை முழுமையாக மாவட்ட மட்டத்தில் இடம்பெறுகிறது

பசளை கொள்வனவு இம்முறை முழுமையாக மாவட்ட மட்டத்தில் இடம்பெறுகிறது. இதற்காக மாவட்ட செயலாளர்கள் முன்னின்று செயற்படுகின்றனர் என்று விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். பசளையை பகிர்ந்தளிப்பதற்காக ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ள ,அதேவேளை, விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகளும் அதில் உள்ளீர்க்கப்பட்டுள்ளனர். மிகவும் வெளிப்படையாக இந்த நடவடிக்கைகயை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாக  அமைச்சர் கூறினார். பசளை கொள்வனவுக்கு தேவையான நிதி வங்கிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் , ஒரு ஹெக்டெயருக்காக பத்தாயிரம் ரூபாவும் இரண்டு ஹெக்டெயர்களுக்காக 20 ஆயிரம் ரூபாவும் … Read more

மட்டக்களப்பில் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான முன்னேற்பாடுகள்

இலங்கையின் 75 வது தேசிய சுதந்திர தின விழா தொடர்பான முன்னேற்பாடுகள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா அவர்களின் தலைமையில் இடம் பெற்று வருகின்றன. பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி சனிக் கிழமை காலை 9.00 மணிக்கு மட்டக்களப்பில் நடைபெறவுள்ள இவ்விழா பொது நிருவாக அமைச்சின் சுற்று நிருபத்திற்கமைவாக அநாவசிய செலவுகளை குறைக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. இந் நிகழ்வில் தேசிய கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டு, பிரதான நிகழ்வுகள் … Read more

சுதந்திர தினம் சர்வதேச ஒத்துழைப்புக்கு முக்கியமானது

தேச மக்கள் என்ற ரீதியில் சுதந்திர தினத்தை பெருமையுடன் கொண்டாடுவதை அரசாங்கத்தினால் தவிர்க்க முடியாது என்று அமைசரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். இம்முறை 75ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், இதன் மூலம் நாட்டில் தேசிய அபிமானத்தை ஏற்படுத்தக் கூடிய தேசிய வைபவத்திற்காக நாட்டு மக்கள் குறைந்த செலவில் அதனை மேற்கொள்ள  வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.   இருப்பினும் இதற்காக செலவை மேற்கொள்ளும்போது அதனை குறைப்பது தொடர்பில் விசேட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. … Read more

பொருளாதார ரீதியில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள தோட்ட மக்களுக்கும் நிவாரணம்

நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிதி உதவி மற்றும் ஏனைய உதவிகளை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை சமகால அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (31) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. அதன்போது கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதில் அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் திரு.தினித் சிந்தக கருணாரத்னவும் கலந்துகொண்டார்.   இந்த வேலைத்திட்டத்தின் … Read more

ffff

நமோ நமோ மாதா – நூற்றாண்டில் காலடி என்ற தொனிப்பொருளில் 75ஆவது சுதந்திரதின நிகழ்வு பற்றிய விசேட தொகுப்பு காலனித்துவ ஆட்சியில் இருந்து நாடு சுதந்திரம் பெற்று 75 வருடங்களை பூர்த்தி செய்ய இன்னும் ஐந்து நாட்களே மீதமுள்ளன. 75ஆவது சுதந்திர தினம் தொடக்கம் சுதந்திரத்தின் நூற்றாண்டை கொண்டாடும் 2048ஆம் ஆண்டு வரையான எதிர்வரும் 25 வருடங்களில் பாரிய பல செயற்றிட்டங்களை முன்னெடுக்க அரசாங்கம் தயாராகி வருகிறது. அதனால் 75ஆவது நிறைவாண்டு வைபவம் நாட்டுக்கு மிகவும் முக்கியமானதாக … Read more