இலங்கையில் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை! அமைச்சர் அறிவிப்பு
இலங்கையில் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் தடையொன்று விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி சஃப்பாரி வழிகாட்டுதல் இன்றி எந்தவொரு தேசிய பூங்காவிற்குள்ளும் தனியார் வாகனங்கள் உட்பிரவேசிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மகிந்த அமரவீரவின் அறிவிப்பு இந்த விடயத்தை வனசீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். யால சரணாலயத்திற்குள் பிரவேசித்து விலங்குகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையிலேயே குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் யால சரணாலய … Read more