பல் திறன் அபிவிருத்தி சேவைப் படையணிக்கு உள்வாங்கப்பட்டவர்களுக்கு நிரந்தர நியமனம்
அரசாங்க சேவையில் காணப்படும் வெற்றிடங்களுக்கு பல் திறன் அபிவிருத்தி சேவைப் படையணிக்கு ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட 32, 000 பேருக்கு அடுத்த வருடத்தில் நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் இன்று (09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அவர்களை அரச மற்றும் பொது நிறுவனங்களில் நிலவூம் வெற்றிடங்களைக் கண்டறிந்து, அவற்றுக்கு இணைப்புச் செய்து நிரந்தரமாக்கி பொருத்தமான சம்பள மட்டங்களில் அமர்த்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். அரச மற்றும் பொது நிறுவனங்ளில் பல் திறன் … Read more