வரவு செலவுத்திட்டத்தின் பின்னர் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண இணையுங்கள்! அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு.
வரவு செலவுத்திட்டத்தின் பின்னர் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண இணையுங்கள்! அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு. • Din Diem பாணியிலான நிர்வாகத்திற்கு அனுமதி இல்லை அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு டிசம்பர் 11ஆம் திகதிக்குப் பின்னர் கலந்துரையாடல் நடத்தப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் … Read more