இலங்கையின் இரத்தினக்கல் தொடர்பில் நாடாளுமன்றில் தெரிவிக்கப்பட்ட விடயம்

பல நாடுகள் இரத்தினக்கல் ஏற்றுமதிக்கு இணையவழி முறையைப் பயன்படுத்தினாலும், இந்நாட்டில் அதற்கான வசதிகள் மிகக் குறைவு என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  இரத்தினக்கல் தொழில்துறையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையில் நிலவும் பல பிரச்சினைகள் குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது கேள்வி எழுப்பினார். கடந்த 2021 ஆம் ஆண்டில் இலங்கையின் இரத்தினக்கற்கள், வைரங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மூலம் 276 மில்லியன் டொலர்கள் … Read more

நாடாளுமன்றில் அமளிதுமளி! உறுப்பினரை வெளியேற்றுமாறு அறிவித்த சபாநாயகர் (Video)

நாடாளுமன்ற உறப்பினர் சமிந்த விஜேசிறியை சபையில் இருந்து வெளியேற்றுமாறு சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன அறிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வு இன்றைய தினம் (23.11.2022) முற்பகல் 09.30 மணிக்கு ஆரம்பமாகியிருந்தது. அமர்வு ஆரம்பம் இன்றைய தினம் முற்பகல் 9.30 மணி முதல் பிற்பகல் 7 மணிவரை 2023 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதம் இடம்பெறுகிறது. இந்த நிலையில் சற்றுமுன் நாடாளுமன்றில் அமளிதுமளி ஏற்பட்டிருந்தது. உள்ளூராட்சி தேர்தலை பிற்போடும் திட்டம் இருப்பதாக கூறி இடம்பெற்ற வாதவிவாதங்களை தொடர்ந்தே இந்த சம்பவம் … Read more

உலக கிண்ண கால்பந்து போட்டியில் வெற்றி – சவுதி அரேபியாவில் தேசிய விடுமுறை

உலக கிண்ண கால்பந்து போட்டியில் ஆர்ஜெண்டினா அணியை வீழ்த்தி சவுதி அரேபியா அணி வெற்றி பெற்றதனால் இன்று (23) அந்நாட்டில் தேசிய விடுமுறை. இதற்கான அறிவிப்பை அந்நாட்டு மன்னர் விடுத்துள்ளார். 22 ஆவது உலக கிண்ண கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. நேற்று (22) நடந்த லீக் போட்டியில் மெஸ்சியின் அர்ஜென்டினா அணியை 1-2 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியா வீழ்த்தி முதல் முறையாக வெற்றி பெற்றது. முதல் பாதி முடிவில் 1-0 என … Read more

பாராளுமன்றம் கலைக்கப்படமாட்டாது – அரசாங்கத்தை மாற்றும் மீண்டுமொரு போராட்டத்திற்கு இடமில்லை – ஜனாதிபதி

அரசாங்கத்தை மாற்றுவதற்காக மீண்டுமொரு போராட்டத்திற்கு நான் இடமளிக்கப் போவதில்லை. அத்துடன் பாராளுமன்றத்தைக் கலைக்கவும் முடியாது. நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டதன் பின்னரே அதனை மேற்கொள்ள முடியும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தின் முதல் நாளான இன்று(23) விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். எமது நாடு பாரிய பொருளாதாரப் பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ளது. அதை மீளக் … Read more

இலங்கையில் இன்றைய தினம் பதிவாகியுள்ள டொலரின் பெறுமதி

இன்றைய தினத்திற்கான (23.11.2022) நாணயமாற்று வீதத்தினை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி இலங்கையில் அமெரிக்க டொலரொன்றின் கொள்வனவு பெறுமதியானது 360.99 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் அமெரிக்க டொலரொன்றின் விற்பனை பெறுமதியானது 371.83 ரூபாவாக காணப்படுகிறது. ஸ்ரேலிங் பவுண்ட் ஸ்ரேலிங் பவுண்டொன்றின் கொள்முதல் பெறுமதியானது 426.86 ரூபாவாக பதிவாகியுள்ளது. இதேவேளை விற்பனை பெறுமதியானது 443.42 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. குவைத் தினார் மற்றும் கட்டார் ரியால் குவைத் தினாரின் பெறுமதியானது 1179.69 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை கட்டார் … Read more

4,000 இலங்கை தாதியர்களுக்கு சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு

4000 இலங்கை தாதியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக சிங்கப்பூர் சுகாதார அமைச்சின் பத்து சிரேஷ்ட அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று  இலங்கைக்கு விஜயம் செய்துள்ளது. 20 வருடங்களின் பின்னர் இலங்கை தாதியர்களுக்கு சிங்கப்பூரில் சுகாதாரத் துறைக்குள் பிரவேசிப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என்று சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின்; தொழிலாளர் மற்றும் நலன்புரிப் பிரிவின் தலைவர் நிபுன திப்புடுமுணுவ தெரிவித்தார்.   சிங்கப்பூர் சுகாதார அமைச்சினால் முன்னோடித் திட்டமாகச் செயல்படுத்தப்படும் இந்த ஆய்வுப் பயணத்தில், சிங்கப்பூர் சுகாதார அதிகாரிகள் குழுவானது, இலங்கை … Read more

குருதி கசிவு நிலையுடன் ,டெங்கு நோயாளர்கள் சிகிச்சைக்காக வருவதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு

மன்னார் மாவட்டத்தில் டெங்கு நோயாளர்கள் தற்பொழுது குருதி கசிவு நிலையுடன் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வருவதாக அம்மாவட்டத்தின் பிராந்திய சேவைகள் பணிப்பாளர் ரி. வினோதன் தெரிவித்துள்ளார். மாவட்டத்தில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகிறது .இருப்பினும், இதுவரை உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை எனவும் அவர் கூறினார். காய்ச்சல், தலைவலி உள்ளடங்களாக டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரச வைத்தியசாலைக்கு சென்று உரிய சிகிச்சையை பெற்றுக் கொள்ளுமாறு அவர் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளார். இது … Read more

ஆட்டிப்படைக்க காத்திருக்கும் சனி! ரிஷப ராசிக்காரர்களுக்கு கோடான கோடி அதிஷ்டம் – இன்றைய ராசிபலன்

ஜோதிடத்தில் சனிப் பெயர்ச்சி மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஜோதிடத்தில் கர்ம காரகன், ஆயுள் காரகன் என அழைக்கப்படக்கூடிய சனி பகவான் கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகி, 2023 ஜனவரி 17ம் திகதி முதல் 2026 ஏப்ரல் மாதம் வரை சஞ்சரிக்க உள்ளார். சனிப்பெயர்ச்சி என்றாலே மக்கள் மத்தியில் சற்று பயமும், தன் ராசிக்கான பலனை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட காரணம் அவர் நம்முடைய கர்ம வினைக்கேற்ற பலன்களைத் தரக்கூடியவர் என்பதால். திருக்கணித பஞ்சாங்கத்தின்படி சனி … Read more

ஊழல் எதிர்ப்பு உத்தேச சட்டமூலத்தின் ஊடாக பாராளுமன்றத்துக்குப் பொறுப்புக் கூறும் இலஞ்ச, ஊழல் பற்றிய சுயாதீன விசாரணை ஆணைக்குழு  

பாராளுமன்றத்துக்குப் பொறுப்புக் கூறக்கூடிய இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சுயாதீன விசாரணை ஆணைக்குழுவொன்றை அமைப்பது உள்ளிட்ட விடயங்களைக் கொண்ட ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தின் வரைபு குறித்து நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அண்மையில் (21) கவனம் செலுத்தியது. ஊழல் மோசடி தொடர்பான விசாரணைகளில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்படுபவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனை நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் … Read more