நட்சத்திர ஹோட்டலுக்குள் ஆளும் கட்சியின் உல்லாசம் – கடும் கோபத்தில் எதிர்கட்சி

ஆளும் கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் இன்று கிங்ஸ்பரி ஹோட்டலில் சிறப்பான இரவு விருந்தளிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்ப தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மதுசார விருந்து வரவு-செலவுத் திட்டம் சமர்பிக்கப்பட்டதும், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், தூதுவர்களுக்கும் அளிக்கப்படும் பாரம்பரிய தேநீர் விருந்தை நடத்த மாட்டோம் என்று அரசாங்கம் அறிவித்திருந்தது. எனினும் பிரபலமான ஹோட்டல்களில் விஸ்கி, பிரெண்டி போன்ற உயர்தர சாராயத்துடன் இரவு விருந்து நடத்த பணம் எங்கே … Read more

யாழில் வயோதிப தாயாரின் வீட்டை சேதப்படுத்திய இளைஞன்(Photos)

யாழ்ப்பாணம் – மருதங்கேணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டைக்காடு முள்ளியான் பகுதியில் வாளால் வீட்டை சேதப்படுத்தி அச்சுறுத்திய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இன்று அதிகாலை 4 மணியளவில் வீடு ஒன்றினை முற்றுகையிட்டு அடாவடி செய்த நபர் வீட்டின் கதவுகளை வாள்களால் தாக்கியும் கற்களால் எரிந்தும் சேதப்படுத்தியுள்ளார் . மாணவரின் மிரட்டல் செயல் குறித்த வீட்டில் தனிமையில் இருந்த வயோதிப தாய் ஒருவர் மிகுந்த அச்சம் கொண்டு அயலவர்களை உதவிக்கு அழைத்துள்ளார். நேற்றைய தினம் இரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு … Read more

வெளிநாட்டு தொழில் வாய்ப்பு விடயத்தில் புதிய சட்ட ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டும்

வெளிநாட்டு தொழில் வாய்ப்பு விடயத்தில் காலங்கடந்த சட்டங்களை நீக்கிஇ புதிய சட்ட ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்த  வேண்டும் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். ரியாதிலுள்ள இலங்கை தூதுவர் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பு ஒன்றின் போதே  அவர் இதனைக் தெரிவித்தார். சவுதியில் தொழில் புரியும் இலங்கையர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி ஆராய்வதற்காக மேற்கொண்ட விஜயத்தின் போதே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். இலங்கை பல்கலைக்கழக கட்டமைப்பினால் வழங்கப்படும் பட்டப்படிப்பு மற்றும் டிப்ளோமா கற்கை நெறிகளை சவுதி அரசாங்கம் … Read more

அடுத்த ஆண்டில் நாட்டில் மக்கள் தொகைமதிப்பீடு

நாட்டின் மக்கள்தொகை மற்றும் குடியிருப்புக் கணக்கெடுப்பு அடுத்த வருடம் முதல் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் முதல் கட்ட வரைபட வேலைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் பி.எம். பிரசாத் அனுரகுமார குறிப்பிட்டுள்ளார். அதன் இரண்டாம் கட்ட, பட்டியல் எடுப்பதற்காக அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கும் திட்டம், இம்மாதம் மற்றும் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதற்காக ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் ஆதரவு கிடைக்கும் என்றும் … Read more

வரவு செலவுத் திட்டம் நாளை: சமர்ப்பிப்பதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி

2023ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாளை பிற்பகல் 1.30 இற்கு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான சகல ஏற்பாடுகள் பூர்த்தியாகியிருப்பதாக பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வரவு செலவுத்திட்டத்தைச் சமர்ப்பிப்பார். வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகும். இதற்கான வாக்கெடுப்பு எதிர்வரும் 22ஆம் திகதி மாலை 5 மணிக்கு இடம்பெறும். வரவு செலவுத் திட்டம் தொடர்பான குழுநிலை விவாதம் எதிர்வரும் 23ஆம் … Read more

மாலைதீவு மாலே நகரில் தீ -இலங்கையர் மூவர் காப்பாற்றப்பட்டுள்ளனர்

மாலைதீவின் தலைநகர் மாலே நகரில் இடம்பெற்ற தீ விபத்தில் சிக்கிய மூன்று இலங்கையர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். மோட்டார் வாகன திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் நிலையத்திலேயெ இந்த சம்பவம் கடந்த பத்தாம் திகதி இடம்பெற்றது. இந்த அனர்த்தத்தில் சிக்கிகுண்ட மூன்று இலங்கையர்களையும் பாதுகாப்பாக காப்பாற்றக்கூடியதாக இருந்ததாக மாலைதீவிலுள்ள இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் 9 இந்தியரகள் மற்றும் பங்காளாதேஷத்தைச் சேர்நத ஒருவர் அடங்களாக 10 பேர் உயிழந்தமை குறிப்பிடத்தக்கது.

நீண்ட கால பொருளாதார வளர்ச்சிக்கான 2023 வரவு செலவுத் திட்டம் நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு.

நிலையான மற்றும் நீண்ட கால பொருளாதார வளர்ச்சியை நோக்காகக் கொண்டு தயாரிக்கப்பட்ட 2023 வரவுசெலவுத் திட்டத்தை நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் நாளை (14) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளார். 2023 வரவு செலவுத் திட்டம், மூலதனச் சந்தை, ஏற்றுமதிச் சந்தை, தொழிலாளர் சந்தை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் ஆகிய துறைகள் குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளதுடன், சமூக சந்தைப் பொருளாதாரத்தின் ஊடாக வரவு செலவுத் திட்ட இலக்குகளை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.   … Read more

கௌரவ பி.பி.தேவராஜ் அவர்கள் எழுதிய “இலங்கை மலையகத் தமிழர் வரலாற்றின் சில துளிகள்”நூல் வெளியீட்டுவிழா

கௌரவ பி.பி.தேவராஜ் அவர்கள் எழுதிய “இலங்கை மலையகத் தமிழர் வரலாற்றின் சில துளிகள்”நூல் வெளியீட்டுவிழாவில் உரைநிகழ்த்திய உயர் ஸ்தானிகர், இந்தியாவுக்கும் மலையக தமிழர்களுக்கும் இடையிலான நீண்டகாலஉறவுகள் மற்றும் ஆழமானதொடர்புகள் குறித்த தனது எண்ணங்களை பகிர்ந்துகொண்டிருந்தார். கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தில் இந்நூல் வெளியீட்டு விழா இடம்பெற்றது. 2017இல் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மலையகத்திற்கு மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க விஜயம் குறித்து இங்கு நினைவூட்டியிருந்த உயர் ஸ்தானிகர், இந்திய வம்சாவளித் தமிழ் … Read more

நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் இரண்டாம் அலகின் மின்னுற்பத்தி 

நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் இரண்டாம் அலகின் மூலமான மின் உற்பத்தி நாளைய தினம் மீண்டும் தேசிய மின்கட்டமைப்பில் இணைப்பதற்கு எதிர்பார்ப்பதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் திருத்த பணிகள் காரணமாக இதன் மின் உற்பத்தி இடைநிறுத்தப்பட்டிருந்தது திருத்தப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது. இதற்கமைய 300 மொகாவோட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்பில் ஒன்றிணைக்கப்படவுள்ளது. இதன்படி, நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் ஊடாக 300 மொகாவோட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இதேவேளை, சப்புஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு … Read more

2022 டி20 உலகக்கிண்ணம் :இங்கிலாந்து அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது

2022 டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் இறுதிப்போட்டியில், பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. 8-வது டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி அவுஸ்திரேலியாவில் கடந்த மாதம் 16-ஆம் திகதி ஆரம்பமானது. 16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் ‘சூப்பர்12’ சுற்று முடிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா ‘சூப்பர் 12’ சுற்றுடன் வெளியேறியது. முதலாவது அரையிறுதியில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்தையும், … Read more