இறக்குமதி கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தும்
நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள சில பொருட்களின் இறக்குமதித் தடையை அரசாங்கம் தளர்த்துவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 23 அன்று அத்தியாவசியமற்ற பல பொருட்களின் இறக்குமதியை இடை நிறுத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனடிப்படையில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படக்கூடிய உற்பத்திகள் அல்லது அத்தியாவசிய மற்றவை என்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்கு இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மேலும் நாட்டில் டொலர்கள் பற்றாக்குறையாக காணப்படுவதனால்எரிவாயு, எண்ணெய், … Read more