தாய்நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் வகையில் பேனாவை பயன்படுத்த வேண்டாம் – ஊடகத்துறை அமைச்சர்
இலங்கை பத்திரிகையாளர் பேரவையினால் நடத்தப்பட்ட ஊடகக் கற்கைகள் மற்றும் இதழியல் – டிப்ளோமா பாடநெறியின் 8ஆம் குழுவுக்கும் பத்திரிகை துறை தொடர்பான சான்றிதழ் பாடநெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கும் டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (22) ராஜகிரியவில் இடம்பெற்றது. இவ்விழாவின் பிரதம அதிதியாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன கலந்து கொண்டார். அங்கு அவர் கருத்து தெரிவிக்கையில்…. பத்திரிகை ஆசிரியர்களான மார்ட்டின் விக்கிரமசிங்க , சந்திரரத்ன மானவசிங்கன், மீமன பிரேமதிலக, டி.பி.தனபால ஆகியோர் … Read more