இமாச்சலப்பிரதேசத்தில், பலத்த மழை, வெள்ளப்பெருக்கு
இந்திய மாநிலங்களான உத்தரகாண்ட், ஹிமாச்சல் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், அஸ்ஸாம் முதலான வட மாநிலங்களில் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மலைப் பிரதேச மாநிலமான ஹிமாச்சல் பிரதேசத்தில் சம்பா மாவட்டத்தில் பனெட் என்ற கிராமத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் வீடு ஒன்று இடிந்து விழுந்தது. இதில் வீட்டிற்குள் இருந்த 3 பேர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, மாநில … Read more