கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிறுத்தப்படும் மற்றுமொரு அபிவிருத்தி திட்டம்
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தை நிறுத்த மற்றுமொரு ஜப்பானிய நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஏற்கனவே ஜெய்க்கா நிறுவனம் தனது திட்டங்களை நிறுத்தியுள்ள நிலையில், Taisei நிறுவனமும் பணிகளை நிறுத்த தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஜப்பானின் Taisei நிறுவனம் தீர்மானித்துள்ளது. குறித்த திட்டத்துக்கான நிதியுதவியை இடைநிறுத்தியமையை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் புதிய பல்நோக்கு முனையம் மற்றும் வீதியை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை நிறுவனம் 2020 இல் பெற்றுள்ளது, … Read more