கடலுணவுகளை Online மூலம் பெற்றுக் கொள்வதற்கான பொறிமுறை ஆரம்பம்
பொது மக்கள் தமக்குத் தேவையான கடலுணவுகளை Online மூலம் பெற்றுக் கொள்வதற்கான பொறிமுறை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் பம்பலப்பிட்டி மீன் விற்பனை நிலையத்தில் இன்று (15) சம்பிரதாயபூர்வமாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பத்தினை அடிப்படையாகக் கொண்டு மக்களின் வாழ்கை முறை மாற்றமடைந்து வருகின்ற நிலையில், வீடுகளில் இருந்தவாறே கடலுணவுகளை மக்கள் பெற்றுக் கொள்வதற்கான இணைய வழிச் சேவையாக இது உருவாக்கப்பட்டுள்ளது. இன்று தொடக்கம் … Read more