கொவிட் தொற்று நோய்க்கான தடுப்பூசி ஏற்றும் பணியை துரிதப்படுத்துங்கள்: சுகாதார அமைச்சர் தெரிவிப்பு
நாட்டில் தற்பொழுது கொவிட் தொற்றுநோய் பரவும் விகிதம் அதிகரித்துள்ள நிலையில், நிலைமையைக் கட்டுப்படுத்த தடுப்பூசி பெற்றுக்கொள்ளும் திட்டத்தை துரிதப்படுத்துமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அத்துடன் ,உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் இந்த தொற்றுநோய் பரவலை எதிர்கொண்டு கடுமையான நெருக்கடியில் உள்ளனர் எனவும், நமது நாட்டில் வெற்றிகரமான முறையில் தடுப்பூசிச் செலுத்தப்பட்டுள்ளதன் மூலம் நாட்டில் குறித்த நோயை கட்டுப்படுத்த முடிந்துள்ள நிலையில், அந்த முறைகளை மிகவும் தீவிரமாகப் கையாள வேண்டும் எனவும் அமைச்சர் … Read more