பிரதமரின் வீட்டிற்கு தீ :மூவர் கைது
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் மூவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திரு. நிஹால் தல்துவ தெரிவித்தார். இவர்கள் 19 தொடக்கம் 24 வயதுக்கு உட்பட்ட மற்றும் 28 வயது பிரிவைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் கல்கிசை மற்றும் காலி பிரதேசத்தைச் வசிப்பிடமாகக் கொண்டவர்கள் .. ஏனைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கு கொள்ளுப்பிட்டி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். பிரதமரின் வீட்டிற்கு தீ வைத்த சம்பவத்தை … Read more