ஜனாதிபதி பதவி விலகுவதாக அறிவித்துள்ளதால் நாட்டில் குழப்ப நிலையை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை – சபாநாயகர்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும ;புதன்கிழமை தமது பதவியில் இருந்து விலகுவதாக தமக்கு அறிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். இதனால், தொடரந்தும் நாட்டில் குழப்ப நிலையை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை எனவும் அமைதியான முறையில் நிர்வாகத்தை கையளிப்பதற்குத் தேவையான நிலையை உருவாக்குமாறும் சபாநாயகர் அனைவரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று (09) இடம்பெற்ற கட்சித் தலைவர்களது கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் தொடர்பில் தாம் தனிப்பட்ட முறையில் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக சபாநாயகர் நாட்டு மக்களுக்கு தெரிவித்தார். தீர்மானத்தை … Read more