டுவிட்டரில் தினமும் 10 இலட்சம் போலிகணக்குகள் நீக்கப்படுகின்றன

டுவிட்டரில் தினமும் 10 இலட்சம் போலிகணக்குகள் நீக்கப்படுவதாக டுவிட்டர் நிறுவன நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அண்மை காலமாக பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் போலி கணக்குகள் பெரும் பிரச்சினையாக அமைந்துள்ளன. இந்த போலி கணக்குகள் பெரும்பாலும் மோசடி செய்வதற்கும், தவறான தகவல்களை பரப்புவதற்கும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் டுவிட்டரில் போலி கணக்குகள் விவகாரம் தொடர்ந்து பிரச்சினையாக இருந்து வருகிறது. டுவிட்டரை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்குவதற்கு ஒப்பந்தம் போட்ட உலகப்பெரும் பணக்காரரான எலான் மஸ்க், டுவிட்டரில் … Read more

கோட்டபாய மீதான கோபம் – 40 அடி கன்டெய்னர் பெட்டியில் பயணிக்கும் மக்கள்

கொழும்பில் தற்போது இடம்பெறும் வரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக நாடு முழுவதும் இருந்து மக்கள் செல்வதற்காக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். எனினும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அங்கு செல்ல முடியாத நிலையில் பலர் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். போக்குவரத்து நெருக்கடி இதற்காக பல இடங்களில் ரயில் நிலையங்களில் மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். கிடைக்கும் வாகனங்களின் கூரைகளில் உட்பட மக்கள் ஏறி பயணிக்கும் நிலையில் உள்ளனர். இந்நிலையில் 40 அடி கன்டெய்னருக்குள் மக்கள் குழுவொன்று ஆர்ப்பாட்ட பகுதியை நோக்கி செல்லும் … Read more

ஜப்பானிய பாதுகாப்பு ஆலோசகரின் சேவையை பாதுகாப்பு செயலாளர் பாராட்டினார்

இலங்கையிலுள்ள ஜப்பானிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் ககு ஃபுகௌரா, இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை (ஜூலை 07) பாதுகாப்பு அமைச்சில் வைத்து பிரியாவிடை நிமிர்த்தம் சந்தித்தார். பாதுகாப்பு அமைச்சிற்கு வருகைதந்த கெப்டன் ஃபுகௌரா மற்றும் தூதரகத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகராக பதவியேற்கவிருக்கும் கெப்டன் யூகி யோகோஹாரி ஆகியோரை பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் குணரத்ன வரவேற்றார். இதேவேளை, தனது பதவிக்காலத்தில் பாதுகாப்பு அமைச்சு வழங்கிய ஒத்துழைப்புக்கு கெப்டன் ஃபுகௌரா இந்த சந்திப்பின் போது பாதுகாப்பு … Read more

கேஸ், எரிபொருள் ,அத்தியாவசிய பொருட்களின் விநியோகம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு

கேஸ், எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விநியோகம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். விசேட அறிக்கையொன்றின் மூலம் ஜனாதிபதி இந்த விடயங்களைத் தெரவித்துள்ளார். கேஸ், எரிபொருள் உட்பட அத்தியவசியப் பொருட்கள் எதிர்வரும் 12 ஆம் திகதிக்குள்  நாட்டை வந்தடையும். எதிர்க்கட்சியினரால் பரப்பப்படும் போலியான தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் ஜனாதிபதி பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். எதிர்வரும் 12 ஆம் திகதியிலிருந்து கேஸ், எரிபொருள், மற்றும் அத்தியாவசிய பொருட்கள் … Read more

ஊரடங்கும் நீக்கப்பட்டது – ஸ்தம்பிக்கப் போகும் கொழும்பு! அதி உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் முக்கிய பகுதிகள் (Video)

கொழும்பு ஸ்தம்பிக்கும் நிலை இன்றைய தினம் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் கொழும்பு ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பு – காலி முகத்திடலில் இளைஞர்களால் ஆரம்பிக்கப்பட்ட தன்னெழுச்சி போராட்டத்திற்கு இன்றுடன் 3 மாதங்கள் நிறைவடைகின்றமையை முன்னிட்டும், மே 9 ஆம் திகதி காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் மீது தாக்குல்கள் மேற்கொள்ளப்பட்டு இரு மாதங்கள் நிறைவடைந்தும் அதனுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக … Read more

பொதுமக்கள் போராட்டத்துக்கு ஆதரவு – அமைச்சர் ஹரீன்

அமைச்சர் ஹரீன் பொ்னாண்டோ பொதுமக்களின் எதிர்ப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். சுற்றுலா மேம்பாடு, காணி அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ இது தொடர்பாக அவசர ஊடக அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாவது, பொதுமக்களின் துன்பங்கள், நெருக்கடிகளைத்தீர்க்க என்னால் இயன்ற பங்களிப்பை வழங்கும் வகையிலேயே நான் அமைச்சுப் பதவியொன்றைப் பொறுப்பேற்றுக் கொண்டேன். எவரையும் பாதுகாக்கும் நோக்கம் எனக்கு இல்லை மற்றபடி எவரையும் பாதுகாக்கும் நோக்கம் எனக்கு இல்லை. தற்போதைய நிலையில் பொதுமக்களின் எதிர்ப்புப் போராட்டத்தை நசுக்கும் வகையில் … Read more

எரிவாயு நெருக்கடிக்குத் தீர்வாக அரச மரக் கூட்டுத்தாபனத்திடம் இருந்து கரி உற்பத்தி

நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் மற்றும் எரிவாயு பிரச்சினைக்கு நடைமுறை தீர்வாக, அரச மரக் கூட்டுத்தாபனத்தினால் கரி உற்பத்தி செயல்முறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மரக் கூட்டுத்தாபனத்தினால் அப்புறப்படுத்தப்படும் மரக் கழிவுகளைப் பயன்படுத்தி கரியை உற்பத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு அமைச்சர் மகிந்த அமரவீர இதற்கு முன்னர் ஆலோசனை வழங்கினார். அதன்படி, அரச மரக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் எம். எஸ். கருணாரத்ன இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மர கூட்டுத்தாபனத்திற்கு பணிப்புரை வழங்கினார். அரச மரக் கூட்டுத்தாபனத்தினால் உற்பத்தி செய்யப்பட்ட மரக்கரியின் … Read more

பொலிஸ் ஊரடங்கு என்று ஒன்றில்லை – ஹிருணிகா அவசர அழைப்பு

பொலிஸ் ஊரடங்கு என்று ஒன்றில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். தனது சமூக வலைதள பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இதனை கூறியுள்ளார். அதில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், தற்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு உத்தரவானது சட்டவிரோதமான ஒன்றாகும். நாளைய போராட்டத்தை சிதைக்கும் நோக்கிலேயே இந்த ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. நாளைய நாள் நாட்டை மீட்பதற்கான நாளாகும். ஆகையினால் நாம் அனைவரும் ஒன்று சேர வேண்டும். ஆட்சியாளர் எங்களை கட்டு அச்சமடைந்துள்ளார்.  … Read more

மறு அறிவித்தல் வரை கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு!

பொலிஸ் ஊரடங்கு கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணத்தின் ஏழு பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  நீர்கொழும்பு, களனி, நுகேகொடை, கல்கிசை, கொழும்பு வடக்கு, கொழும்பு மத்திய மற்றும் கொழும்பு தெற்கு ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுகிறதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கானது இன்று இரவு ஒன்பது மணி முதல் மறு அறிவித்தல் வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முற்றுகையிடப்படவுள்ள கொழும்பு! ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு முக்கிய அறிவிப்பு  Source link