ஊடரங்கு உத்தரவை உடன் மீளப்பெறுங்கள் – சஜித் கோரிக்கை
பொலிஸ் ஊரடங்கு உத்தரவை அறிவிக்க பொலிஸ்மா அதிபருக்கு அதிகாரம் கிடையாது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஊரடங்கு உத்தரவை உடன் மீளப் பெற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். எந்தவொரு காவல்துறை அதிகாரிகளும் எந்தவொரு குடிமகனுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமையை சட்டவிரோதமாக மீற முற்பட்டால், நீங்கள் தனிப்பட்ட முறையில் பொறுப்பாவீர்கள். அத்துடன், அரசியலமைப்பை மீறியதற்காக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டுள்ளார். If you fail to do so, … Read more