“மாடலிங்” ஆக தன்னை அறிமுகப்படுத்தி முகநூலின் ஊடாக பாடசாலை மாணவிகளை ஏமாற்றிய இராணுவ வீரர்
“மாடலிங்” ஆக தன்னை அறிமுகப்படுத்தி முகநூலின் ஊடாக பாடசாலை மாணவிகளை ஏமாற்றிய இராணுவ வீரர் ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று முன் தினம் (04) கைது செய்யப்பட்டுள்ளார். நிர்வாண புகைப்படங்களை எடுத்து அவற்றை வெளியிடுவதாக கூறி மிரட்டி பணம் பறிக்கும் நடவடிக்கையில் இவர் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பில் இராணுவ முகாமின் உதைபந்தாட்ட அணியில் அங்கம் வகிக்கும் இராணுவ வீரர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்ட்டுள்ளார். இந்த இராணுவ வீரர் … Read more