‘வேகத்தில் திருப்தி… சேவையில் அதிருப்தி’ – இந்தியாவில் 5ஜி சேவை குறித்த ஆய்வுத் தகவல்
சென்னை: உலக நாடுகளில் அதிகளவிலான ஸ்மார்ட்போன் பயனர்களை கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. கடந்த 2022 அக்டோபரில் 5ஜி சேவை இந்தியாவில் அறிமுகமானது. இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனம் பரவலாக 5ஜி சேவையை வழங்கி வருகிறது. இந்த சூழலில் இந்தியாவில் 5ஜி சேவை பயன்பாடு குறித்த ஆய்வுத் தகவல் வெளியாகி உள்ளது. இதனை Ookla நிறுவனம் வெளியிட்டுள்ளது. நாட்டில் 5ஜி சேவை கிடைக்கப் பெறுவது குறித்த தகவல், அதன் இணைப்பு … Read more