TikTok: விண்வெளியின் டிக்டாக் வெளியிட்ட பெண் – வைரல் வீடியோ!

சமூக வலைத்தளங்களின் மீதான மோகம் யாரை தான் விட்டு வைத்தது. பெரும்பாலானவர்களுக்கு ரீல்ஸ், டிக்டாக் வீடியோ, யூடியூப் ஷார்ட்ஸ் ஆகிய தளங்களில் வீடியோக்களை பதிவேற்றாமல் தூக்கம் வருவதில்லை. அதற்கு நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்று நிரூபித்திருக்கிறார் ஐரோப்பாவைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை ஒருவர். ஐரோப்பிய விண்வெளி மையத்தின் விண்வெளி வீராங்கனையான சமந்தா கிறிஸ்டோஃபோரெட்டி விண்வெளியில் இருந்து சமீபத்தில் ஒரு தனித்துவமான மற்றும் புதிரான வீடியோவை வெளியிட்டார். இவர் SpaceX விண்வெளி வீராங்கனை ஆவார். Satellite Internet: ஸ்பேஸ் … Read more

Vivo Y15C: யாருக்கும் தெரியாது – மறைமுகமாக பட்ஜெட் போனை வெளியிட்ட விவோ!

விவோ நிறுவனம் இந்தியாவில் தொடர்ந்து தனது பட்ஜெட் ரேஞ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துவருகிறது. அந்த வகையில் நிறுவனம் புதிய Vivo Y15c ஸ்மார்ட்போனை சைலண்டாக இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தி உள்ளது. பட்ஜெட் பயனர்களுக்கு அதிகளவிலான கலெக்‌ஷன்களை சந்தையில் தர நிறுவனம் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் நிறுவனம் விவோ Y15s ஸ்மார்ட்போனை நுகர்வோர் பயன்பாட்டுக்காகக் கொண்டுவந்தது. தற்போது வெளியாகி இருக்கும் புதிய பட்ஜெட் விவோ போனில், மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட், இரட்டை … Read more

Elon Musk Tweet: 'நான் மர்மமான முறையில் இறந்தால் …' – எலான் மஸ்க் வெளியிட்ட அதிர்ச்சி ட்வீட்!

சமீபத்தில் உலகின் மிகப்பெரிய மைக்ரோ-பிளாக்கிங் வலைத்தளமான ட்விட்டரை, டெஸ்லா தலைமை செயல் அலுவலர் (CEO) எலான் மஸ்க் வாங்கினார். இதனைத் தொடர்ந்து அவரது ட்விட்டர் பதிவுகள் மிகுந்த கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்நிலையில், ட்விட்டரில் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வரப்போவதாக அவர் பதிவிட்டிருந்தார். அவரை பின் தொடருபவர்கள் இதனைக் கொண்டாடி வந்த வேளையில், மே 9 ஆம் தேதி அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “மர்மமான முறையில் நான் இறந்தால், நல்லது அல்லவா” என்று தனது … Read more

Jio 5G: ஜியோ 5ஜி வேகம் என்ன தெரியுமா மக்களே!

இந்தியாவில் 5ஜி சேவை எப்போது தொடங்கப்படும் என்று பயனர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 5G சேவையில் ஆர்வமுள்ளவர்கள் இன்று ஒரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும், 5ஜி சேவை எந்த தேதி முதல் பயனர் பயன்பாட்டுக்கு வரும் என்று உறுதிபடுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. நாட்டில் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ ஆகியன, 5G சேவைக்குத் தேவையான பணிகள் முடிந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். வெளியாகியிருக்கும் தகவல்களின்படி, இந்தியாவில் இந்த ஆண்டிற்குள் 5ஜி சேவை பயனர்களுக்கு வழங்கப்படும் என்று … Read more

Vivo T1 Pro: விற்பனைக்கு வந்த விவோ டி1 ப்ரோ 5ஜி போன்!

Vivo நிறுவனம் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. Vivo T1 Pro 5G, Vivo T1 44W ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களின் தொகுப்பை விரிவுபடுத்தியுள்ளது. Vivo T1 Pro 5G ஆனது திறன்வாய்ந்த Qualcomm Snapdragon 778G செயலி, 66W டர்போ பிளாஷ் சார்ஜ் ஆதரவு, மூன்று பின்புற கேமரா அமைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த போன்களின் ஆரம்ப விலை ரூ.15,000க்கும் குறைவாக உள்ளது. இந்நிலையில், விவோ டி1 … Read more

NordVPN: கடையை காலி செய்யும் நார்ட் விபிஎன்!

இந்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம், கடந்த வாரம் VPN நிறுவனங்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டு அதிர்ச்சி அளித்திருந்தது. இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், இத்துறையில் பிரபலமாக விளங்கி வரும் நார்ட் விபிஎன் நிறுவனம் தங்கள் சர்வெர்களை இந்தியாவில் இருந்து வெளியேற்றுவதாக அதிரடி முடிவை எடுத்துள்ளது. அரசின் இந்த புதிய தொழில்நுட்பச் சட்டம், இணையப் பயனர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அதாவது, இதுபோன்ற விபிஎன் நிறுவனங்கள் பயனர் தரவுகளை 5 ஆண்டுகள் வரை சேமிக்க … Read more

WhatsApp Update: அட்மினுக்கு அதிகாரம்; பெரிய பைல்கள் – பலே அம்சங்களை வெளியிட்ட வாட்ஸ்அப்!

மெட்டா நிறுவனம் தனது வாட்ஸ்அப் செயலிக்கு புதிய அப்டேட்டுகளை தொடர்ந்து அளித்து வருகிறது. பயனர்களின் தேவைகளைக் கருத்திற்கொண்டு இந்த அப்டேட்டுகள் வழங்கப்படுகிறது. மேலும், வாட்ஸ்அப் பல பரிமாணங்களில் செயல்படும் நிலையை உருவாக்கி, பயனர்களை ஈர்க்கும் வகையில் திட்டங்களை நிறுவனம் வருகிறது. தற்போது புதிதாகக் கொடுக்கப்பட்டிருக்கும் வாட்ஸ்அப் அப்டேட்டில், அரட்டையில் சாட்டுகளுக்கு எமோஜி மூலம் மறுபதிவு, குழுக்களில் கூடுதலாக நபர்களை இணைப்பது, 2GB வரையிலான பெரிய ஃபைல்களை அனுப்பும் வசதி என சூப்பர் அம்சங்களை நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது. … Read more

RBI: இனி இந்த பேமெண்டுகளை ஆப்பிள் அனுமதிக்காது – அதிர்ச்சித் தகவல்!

கடந்த ஆண்டு நடைமுறைக்கு வந்த இந்திய ரிசர்வ் வங்கியின் ( RBI ) புதிய ஆட்டோ டெபிட் விதிகளின் விளைவாக, இந்தியாவில் ஆப்பிள் ஐடியைப் பயன்படுத்தி செயலிகளை வாங்குதல்கள் மற்றும் சந்தாக்களுக்கான கட்டணங்கள் செலுத்தும் முறைக்கு நிறுவனம் தடை விதித்துள்ளது. புதிய விதிகள் ஏற்கனவே தொடர்ச்சியான ஆன்லைன் பரிவர்த்தனைகளை சீர்குலைத்துள்ளதாக ஆப்பிள் குற்றஞ்சாட்டியுள்ளது. ஆப்பிளின் புதிய நடைமுறைப்படி, இந்திய பயனர்கள் அவர்களின் டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி, App Store-இல் இருந்து செயலிகளை வாங்க முடியாது. … Read more

ஏன் Samsung Galaxy M53 5G ஸ்மார்ட்போன் 25K கீழ் சிறந்ததாக உள்ளது: சிறந்த 108MP கேமரா, கவர்ந்திழுக்கும் டிஸ்ப்ளே என இன்னும் பல!

இன்றைய காலகட்டத்தில் ‘Flexible’, ‘Multitasking’, ‘Dynamic’ போன்ற வார்த்தைகள் முக்கியத்துவம் பெற்றுவருகிறது. நடைமுறைகள் மூலம் வாழ்க்கைக்கு தேவையான இன்றியமையாத சக்திகளை வழங்கும் காலத்தில் நாம் தற்போது வாழ்கிறோம். இங்குதான் எங்களில் கேட்ஜெட்டுகளின் தேவைத் தொடங்குகிறது. மேலும், சேவையைக் குறித்து பார்க்கும் போது, Samsung நிறுவனம் தனது பழைய ஸ்மார்ட்போன்கள் வாயிலாக பயனர்களுக்கு அதை புரிய வைத்துள்ளது. அதிக சக்தி கொண்ட பேட்டரி, திறன்வாய்ந்த புராசஸர்கள், வாழ்வியலை பிரதிபலிக்கும் சிறந்த கேமராக்கள் என அனைத்திலும் பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தி … Read more

ஆன்லைன் ஷாப்பிங் முதல் வங்கி கணக்குகள் வரை: ஹேக்கர்கள் ‘உஷார்’

இன்றைய டிஜிட்டல் உலகில் இணையப் பயன்பாடு எந்த அளவிற்கு அதன் பயனர்களுக்கு சக்தி வாய்ந்ததாக இருந்து வருகிறது என்பதை மீண்டும் மீண்டும் பரிசோதிக்க வேண்டியது அவசியமாகிறது. மின்னஞ்சல் (இ-மெயில்) தொடங்கி சமூக வலைதள கணக்குகள் வரை அனைத்திற்கும் பாஸ்வேர்டு இருப்பதால் தகுந்த பாதுகாப்பு உள்ளது. இருந்தாலும் சமயங்களில் இணையப் பயனர்களின் சிறியதொரு கவனக் குறைவால் அவர்களது தனி நபர் விவரங்கள் தொடங்கி வங்கி விவரங்கள், கிரெடிட் கார்டு உள்ளிட்ட விவரங்களை ஹேக்கர்கள் சேகரிக்கும் அபாயம் உண்டு. அதன்மூலம் … Read more