வில்லேஜ் விஞ்ஞானி கிராமத்திற்காக என்ன செய்தார் – மக்கள் ஏன் அவரை கொண்டாடுகின்றனர்!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள பியாங் கிராமத்தைச் சேர்ந்த கேதார் பிரசாத் மஹ்தோ என்பவர் எலக்ட்ரீஷியன் தொழில் செய்து வருகிறார். இவருக்கு தனது கிராம மக்களுக்கு தடையில்லா மின்சாரம் கிடைப்பது விருப்பமானதாக இருந்தது. மின்சாரம் இல்லாமல், பாசனத்திற்காக விவசாயிகள் நீர் பம்புகளை பயன்படுத்த முடியாமல் இருந்ததைக் கண்டு கேதார் வருத்தமடைந்தார். அதுமட்டுமில்லாமல், கிராம சிறுவர்களின் படிப்பும் மின் வெட்டால் தடைபட்டு வந்தது. இதற்கான சரியான தீர்வை நோக்கி எலக்ட்ரீஷியன் கேதரின் எண்ணோட்டங்கள் இருந்தது. தான் கல்வி கற்க முடியாமல் … Read more