GOAT: விஜய்யின் படத்தில் த்ரிஷாவின் கதாபாத்திரம் என்ன? த்ரிஷா படங்களின் லைன்-அப்!

சினிமாவில் 22-வது ஆண்டைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறார் த்ரிஷா. ‘மௌனம் பேசியதே’வில் அறிமுகமாகி, இப்போது வெள்ளி விழா ஆண்டை நோக்கி முன்னேறி வருகிறார் த்ரிஷா. அறிமுகமான வருடங்களில் இருந்து இப்போது வரை பல ஆண்டுகளாக கதாநாயகியாகவே கோலோச்சி வரும் நாயகி த்ரிஷாதான் என்றால் அதில் மிகையில்லை. விஜய்யின் ‘லியோ’வை அடுத்து கமல், அஜித், சிரஞ்சீவி, டொவினோ தாமஸ் என டாப் ஹீரோக்களின் படங்களைக் கைவசம் வைத்திருக்கிறார். த்ரிஷா இந்நிலையில் சமீபத்தில் வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தி கிரேடஸ்ட் ஆஃப் … Read more

பப்லுவை பிரிந்தது குறித்து ஷீத்தல் விளக்கம்

சினிமா மற்றும் சின்னத்திரை நடிகரான பிருத்திவிராஜ் என்கிற பப்லு மலேசியாவை சேர்ந்த ஷீத்தல் என்பவருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்த்து வந்தார். ஆனால், சில மாதங்களுக்கு முன் திடீரென ஷீத்தலும் பப்லுவும் பிரிந்துவிட்டனர். அதை உறுதி செய்யும் வகையில் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் ஜோடியாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் நீக்கிவிட்டனர். இதுகுறித்து பல்வேறு வதந்திகள் இப்போது வரை பரவி வரும் நிலையில் ஷீத்தல் விளக்கம் கொடுத்துள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராமில், 'என் கடந்த கால வாழ்க்கை குறித்து … Read more

லிஃப்ட்டுக்குள் சிக்கிய காவியா.. குழந்தையை காப்பாற்ற போராடிய எழில்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய் சீரியலில், குழந்தைகள் நான்கு பேரும் எழிலுடன் ஹாஸ்பிடல் கிளம்ப கனகவல்லி சுடரை போக வேண்டாம் என தடுத்து நிறுத்தி விடுகிறாள். இதையடுத்து ஹாஸ்பிடலுக்கு வந்து இறங்க எழில் நீங்க

சொந்த பிள்ளைகளால் பாேலீஸில் சிக்கிய சுபாஷ்-அர்ச்சனா! சீதா ராமன் எபிசாேட் அப்டேட்..

Sita Raman Serial Update News In Tamil : பெத்த பிள்ளைகளால் சிக்கிய சுபாஷ், அர்ச்சனா.. போலீஸ் ட்ரீட்மென்டால் வெளிவந்த உண்மை – சீதா ராமன் இன்றைய எபிசோடில் நடந்தது என்ன? இதோ முழு அப்டேட்!  

"பெண்கள் அங்கீகாரம் பெறுவதற்கு ஆண்களைவிட 50% அதிகமாக உழைக்க வேண்டி உள்ளது! ஆனால்…" – சூர்யா

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சூர்யா கலந்துகொண்டு பேசியுள்ளார். அப்போது மாணவர்களிடையே உரையாடிய சூர்யா, “ஐந்து ஆண்கள் செய்யும் வேலையை ஒரு பெண்ணால் செய்ய முடியும். அந்தளவுக்கு அவர்களிடம் சக்தி உள்ளது” என்று பெண்கள் குறித்து பேசியிருக்கிறார். தொடர்ந்துபேசிய அவர், “நீல் ஆம்ஸ்ட்ராங் முதலில் நிலவில் கால் வைத்திருந்தாலும் அவரை அங்கு கொண்டு சேர்த்தது ஒரு பெண்தான். பிரிட்ஜ், சிசிடிவி,  கீமோ தெரபி, கம்ப்யூட்டர் சாப்ட்வேர், வீடியோ கால் எனப் பலவற்றையும் கண்டுபிடித்தது பெண்தான். சூர்யா … Read more

தோனியுடன் புகைப்படம் எடுத்த ரேவதி பாட்டி

எம்.ஜி.ஆர், சிவாஜி காலக்கட்டத்திலிருந்தே சினிமாவில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் பழம்பெரும் நடிகை ரேவதி. தற்போது சின்னத்திரை சீரியல்களில் வயதான பாட்டி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரேவதி, முன்னதாக மெளன ராகம் தொடரில் நடித்திருந்தார். மிக சமீபத்தில் விஜய் டிவியில் ஹிட் அடித்து வரும் சிறகடிக்க ஆசை தொடரிலும் முத்துவின் பாட்டியாக கலக்கி வருகிறார். கிரிக்கெட் ரசிகையான இவர் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியை சந்தித்து அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளார். தோனியை … Read more

Vijay: விமானநிலையத்தில் விஜய்க்காக காத்திருக்கும் கேரள ஃபேன்ஸ்.. இப்படியொரு வெறித்தனமான ரசிகர்களா?

திருவனந்தபுரம்: விஜயின் The greatest of all time படம் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வருகிறது/ இந்த படத்தின் ஷூட்டிங் சென்னை, பாங்காக் உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது படத்தின் ஷூட்டிங் கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது. இந்தப் படத்தின் சூட்டிங்கிற்காக இன்றைய தினம் விஜய் கேரளா செல்லுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் முன்னதாக

மாரியை பழி தீர்க்க சதித்திட்டம்! சீமந்தத்திற்கு முன்னதாக குட்டு வெளிப்படுமா? மாரி சீரியல் அப்டேட்!

Maari Zee Tamil Serial: மாரியை கொல்லத் துடிக்கும் மரியா.. தாரா செய்ய போவது என்ன? மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் 

பிரான்ஸ் நாட்டிலும் ரீ ரிலீஸில் சாதனை படைத்த 3 படம்

கடந்த 2012ல் ஜஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வெளிவந்த படம் '3'. அந்த காலகட்டத்தில் இப்படம் சுமாரான வரவேற்பைப் பெற்றது. சமீபத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் '3' படம் ரீ-ரிலீஸ் ஆனது ரசிகர்கள் இந்த படத்திற்கு பேராதரவு தந்தனர். கடந்த வாரத்தில் வெளிநாடுகளிலும் 3 திரைப்படம் ரீ ரிலீஸ் ஆனது. மலேசியா, சிங்கப்பூர், பிரான்ஸ், இலங்கை போன்ற நாடுகளில் 3 படம் ரீ ரிலீஸ்க்கு ரசிகர்கள் பேராதரவு தருகின்றனர். குறிப்பாக பிரான்ஸ் … Read more

ரியாவுடன் ரகசிய திருமணம்.. கேள்விக்குறியாகும் மீனாட்சியின் வாழ்க்கை.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், நேற்றை எபிசோடில், தீபாவிற்கு நகை வாங்குவதற்காக இவர், வீட்டை சேட்டு கிட்ட விற்றுவிட்டார். இதனால்,சேட் வீட்டை விட்டு காலி பண்ண சொல்லிட்டாரு இவங்களுடைய இந்த நிலைமைக்கு நாமும் ஒரு காரணம் அதனால் தான் இங்க கூட்டிட்டு வந்தேன் என்று சொல்கிறான்.