வேறு ஹீரோ நடித்திருந்தால் ‛மலைக்கோட்டை வாலிபன்' வெற்றி பெற்றிருக்கும் : ஹரிஷ் பெராடி

கடந்த சில தினங்களுக்கு முன்பு மலையாளத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மோகன்லால் நடித்த மலைக்கோட்டை வாலிபன் திரைப்படம் வெளியானது. ஒரு வரலாற்று படமாக மல்யுத்த பின்னணி கொண்ட கதைக்களத்தில் இந்த படத்தை இயக்கியிருந்தார் வித்தியாசமான படங்களை கொடுப்பதற்கு பெயர் போன லிஜோ ஜோஸ் பெல்லிசேரி. ஆனாலும் ரிலீசுக்கு முன்பு ஏற்படுத்திய எதிர்பார்ப்பில் கால்வாசியை கூட ஈடு செய்ய இந்த படம் தவறியது. மேலும் ரசிகர்களின் கடுமையான விமர்சனத்தை சந்தித்தது. குறிப்பாக பார்த்த அனைவருமே திரைக்கதை ஈர்க்கவில்லை, படம் மிக … Read more

கார்த்தியை சிக்க வைக்க நடந்த சதி.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில், தீபாவின் கச்சேரி நடத்த ஏற்பாடு நடைபெற்ற நிலையில், சபாவின் மேனேஜர் இங்கு பாட்டுக் கச்சேரி நடத்த முடியாது, பில்டிங் ரொம்ப மோசமான கண்டிஷனில் இருப்பதால் பாட்டு கச்சேரி நடக்கும்போது அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்.

திருமணமான ஒரே வருடத்தில் கணவரை பிரிந்த பிரியங்கா

சின்னத்திரை நடிகையான பிரியங்கா நல்காரி தமிழ் மற்றும் தெலுங்கு சீரியல்களில் நடித்து வருகிறார். தமிழில் ரோஜா தொடர் மிகப்பெரிய புகழை அவருக்கு பெற்று தந்தது. இதனையடுத்து சீதா ராமன் தொடரில் நடித்து வந்த பிரியங்கா, திடீரென தனது காதலரை திருமணம் செய்து கொண்டார். அதன்பின் தனது கணவருக்காக நடிப்பை கைவிடுவதாக அறிவித்து சீரியலிலிருந்து வெளியேறினார். இந்நிலையில், தற்போது மீண்டும் நள தமயந்தி தொடரில் என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார். இதற்கிடையில் தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அனைத்தையும் … Read more

Vetrimaaran – வெற்றிமாறன் – சிம்பு கூட்டணியில் படம் மிஸ்ஸானது.. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஷேரிங்ஸ்

சென்னை: இந்திய திரையுலகில் முக்கியத்துவம் வாய்ந்த இயக்குநராக இருக்கிறார் வெற்றிமாறன். பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராக இருந்த அவர் இதுவரை ஆறு படங்கள் இயக்கியிருக்கிறார். ஆறு படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருக்கின்றன. மேலும் இரண்டு படங்களுக்கு தேசிய விருதையும் பெற்றிருக்கிறார். தற்போது அவரது இயக்கத்தில் விடுதலை 2 உருவாகிவருகிறது. அடுத்ததாக வாடிவாசல் உருவாகவிருக்கிறது. இந்தியாவின் முக்கியமான இயக்குநர்களில்

தனுஷ்-ஐஸ்வர்யா மீண்டும் இணைய வாய்ப்புள்ளதா? இவர்களின் பிரிவிற்கு காரணம் என்ன?

Dhanush Aishwarya Divorce Reason: நடிகர் தனுஷிஷும் ஐஸ்வர்யாவும் தனித்தனியே வாழ்ந்து வருவதை தொடர்ந்து, இவர்கள் இருவரும் மீண்டும் இணைய வாய்ப்புள்ளதா? இங்கு பார்ப்போம்.   

ஆபாச கமெண்டுகளுக்கு கனிகா பதிலடி

பிரபல திரைப்பட நடிகையான கனிகா தற்போது சின்னத்திரையில் எதிர்நீச்சல் நடித்து வருகிறார். இவர் நடித்து வரும் ஈஸ்வரி ரோலுக்கு மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதற்கிடையில் இன்ஸ்டாகிராமில் கனிகா மிகவும் மாடர்னாக புகைப்படங்கள் வெளியிடுவார். அதைபார்க்கும் பலரும் பலவிதமான கமெண்டுகள் கொடுத்து வந்தனர். அதில் சிலர் ஆபாசமாக வர்ணித்து சில கமெண்டுகளை பதிவிட்டுள்ளனர். இதுகுறித்து அண்மையில் பேசியுள்ள கனிகா, ‛‛திருமணமாகி கர்ப்பமானவர்களுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் மார்பகம் பெரிதாக தான் இருக்கும். அவ்வாறான ஹார்மோன் மாற்றம் … Read more

Suriya: “முன்னாடியே திருமணத்துக்கு வர மாட்டேன்னு சொன்னார்” சூர்யா பற்றி மனம் திறந்த KV ஆனந்த் மனைவி

சென்னை: மறைந்த இயக்குநர் கேவி ஆனந்தின் குடும்பத்தினரை சூர்யா நேரில் சந்தித்த புகைப்படங்கள் இரு தினங்களுக்கு முன்னர் வைரலாகின. திருமணமான கேவி ஆனந்தின் மகளுக்கு வாழ்த்துத் தெரிவிக்கவே சூர்யா நேரில் சென்றிருந்தார். அப்போது சூர்யாவின் அப்பா சிவகுமாரும் உடன் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சூர்யா தனது இல்லம் வந்து சென்ற பற்றி கேவி ஆனந்த் மனைவி சசிகலா

சம்பளத்தை உயர்த்திய 'லவ்வர்' மணிகண்டன்.. லட்சத்தில் இருந்து கோடிக்கு ஜம்ப்

Manikandan Demands Whopping Salary: தமிழ்த் திரையுலகின் மிகச் சில இளம் நடிகர்களில் ஒருவரான நடிகர் மணிகண்டன் தற்போது அவரது சம்பளத்தை உயர்த்தி இருக்கிறாராம். அதன் விவரத்தை காண்போம்.

Suriya: ”சூர்யா, என் கணவரை அண்ணன்னு சொல்றது வெறும் வார்த்தை இல்ல!” – கே.வி ஆனந்த் மனைவி சசிகலா

மறைந்த இயக்குநர் கே.வி ஆனந்த் வீட்டிற்கு, தனது குடும்பத்துடன் திடீர் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் சூர்யா. சூர்யாவின் சினிமா கரியரில் மாபெரும் வெற்றிப் படமாகவும் வசூலையும் குவித்த படங்களில் ஒன்று கே.வி ஆனந்த் இயக்கிய ‘அயன்’. அதுமட்டுமல்ல, ‘மாற்றான்’, ‘காப்பான்’ படங்களிலும் அடுத்தடுத்து கே.வி ஆனந்த் – சூர்யா கூட்டணி இணைந்தது. கே.வி ஆனந்த் மறைந்தாலும் தனது ஆதர்ச இயக்குநர் வீட்டிற்கு சூர்யா விசிட் அடித்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சந்திப்பு குறித்து கே.வி ஆனந்த் மனைவி … Read more

சென்னையில் பிரபல 'காம்ப்ளக்ஸ்' தியேட்டர் மூடல்?

சென்னையில் பழைய சிங்கிள் தியேட்டர்கள், சில தியேட்டர் வளாகங்கள் மூடப்படுவது நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. அந்த வரிசையில் தற்போது சென்னை, அசோக் நகர், அசோக் பில்லர் அருகிலும், மெட்ரோ ரயில் நிலையம் எதிரிலும் உள்ள பிரபல உதயம் தியேட்டர் வளாகம் மூடப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 1983ம் ஆண்டு இந்தத் தியேட்டர் திறக்கப்பட்டது. கடந்த 41 வருடங்களாக செயல்பட்டு வந்த இத்தியேட்டர் மூடப்பட உள்ளது என்ற தகவல் சினிமா ரசிகர்களையும், திரையுலகினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. … Read more