Drishyam: ஹாலிவுட்டில் ரீ-மேக் ஆகும் முதல் இந்திய படம் ‘த்ரிஷ்யம்’!

Mohanlal Drishyam Hollywood Remake : மோகன்லால் நடிப்பில் 2013ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான த்ரிஷ்யம் திரைப்படம், தற்போது ஹாலிவுட்டில் ரீ-மேக் ஆக உள்ளது.   

Ameer: “என்னைக் களங்கப்படுத்த நினைக்கிறார்கள்; விசாரணைக்குத் தயாராக இருக்கிறேன்!” – அமீர்

போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் திரைப்படத் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தற்போது தலைமாறைவாக இருக்கும் அவரைப் பிடிக்க போலீஸ் தனிப்படை அமைத்துத் தேடிவருகிறது. இச்சூழலில் இவரின் தயாரிப்பில் உருவாகி வரும் அமீரின் `இறைவன் மிகப்பெரியவன்’ வெளியீட்டிற்குத் தயாராக இருந்த மங்கை உள்ளிட்ட படத்தின் வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஜாபர் சாதிக், அமீர் இந்த விவகாரம் குறித்து அமீர், “என்னைச் சுற்றி என்ன நடக்கிறது. ஏன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது என்று தெரியவில்லை; இது குறித்து ஊடகங்கள் … Read more

மருத்துவமனை கட்ட நிலம் வாங்கிய ரஜினி : திருப்போரூரில் 12 ஏக்கர் நிலம் பதிவு

ரஜினிக்கு சென்னை போயஸ் கார்டனில் வீடு உள்ளது. இதுதவிர கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நீலாங்கரையிலும், தாம்பரத்தை அடுத்த படப்பையிலும், பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள கேளம்பாக்கத்திலும நிலம், பண்ணை வீடுகள் உள்ளன. இந்த நிலையில் தற்போது சிறுசேரி மென்பொருள் பூங்கா அருகில் நாவலூரில் ஓ.எம்.ஆர். சாலையில் இருந்து தாழம்பூர் செல்லும் சாலையில் ஒரு நிலத்தை வாங்கி உள்ளார் ரஜினி. இந்த இடத்தை பத்திரப்பதிவு செய்வதற்காக நேற்று காலை திருப்போரூர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்தார். ரஜினி வருகையை … Read more

சிம்பு மீது விமர்சனம் வர அதுதான் காரணம்.. இயக்குநர் தருண் கோபி ஓபன் டாக்

சென்னை: நடிகர் சிம்பு தற்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48ஆவது படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இதனை கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது. இரண்டாவது இன்னிங்ஸில் சிம்பு தரமான கம்பேக் கொடுத்திருப்பதால் இந்தப் படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருக்கிறது. படத்திலிருந்து ஒரு வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

Mamitha Baiju: `இயக்குநர் பாலா துன்புறுத்தினாரா!? – விளக்கமளித்த நடிகை மமிதா பைஜூ

இயக்குநர் பாலா இயக்கத்தில், அருண் விஜய் நடிப்பில், ஜிவி பிரகாஷ்குமார் இசையில் வெளியாகவுள்ள திரைப்படம் வணங்கான். இத்திரைப்படத்தில் இயக்குநர் மிஷ்கின், சமுத்திரக்கனி, சண்முக ராஜன், அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி பெருவெற்றி பெற்ற ‘பிரேமலு’ படத்தில் நடித்திருந்த நடிகை மமிதா பைஜூ, தான் விலகிய வணங்கான் திரைப்பட அனுபவங்கள் குறித்து நேர்காணல் ஒன்றில்  பேசியிருந்தார். “ வணங்கான் படத்தில் முதலில் நான் ஒப்பந்தமாகியிருந்தேன். அந்த படத்தில் வில்லுப்பாட்டு தொடர்பான காட்சி ஒன்று … Read more

த்ரிஷா குறித்து அவதூறு: மன்சூரலிகானுக்கு விதிக்கப்பட்ட அபராதம் ரத்து

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் மன்சூரலிகான் அளித்த ஒரு பேட்டியில் நடிகைகள் த்ரிஷா, குஷ்பு, ரோஜா ஆகியோர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை பேசியிருந்தார். இதற்கு கடும் கண்டனம் எழுந்தது. குறிப்பாக தெலுங்கு முன்னணி நடிகர் சிரஞ்சீவி இதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து இந்த விவகாரத்தில் தான் பேசிய முழு வீடியோவையும் பார்க்காமல் தனது நற்பெயருக்கு களங்கம் கற்பித்ததாக நடிகைகள் த்ரிஷா, குஷ்பு, சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக தலா ஒரு கோடி ரூபாய் … Read more

நாட்டையே உலுக்கிய ஷீனா போரா கொலை வழக்கு.. இந்திராணி முகர்ஜி ஓபனா பேசும் வெப்சீரிஸ்!

மும்பை: ஷீனா போரா கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு கைதான இந்திராணி முகர்ஜி வழக்கு நாட்டையே உலுக்கிய நிலையில், அந்த வழக்கில் தான் குற்றவாளி இல்லை என இந்திராணி முகர்ஜி விளக்கம் கொடுத்துள்ள ஆவண வெப்சீரிஸ் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. கடந்த பிப்ரவரி 23ம் தேதியே இந்த வெப்சீரிஸ் வெளியாகும் என நெட்பிளிக்ஸ் அறிவித்த நிலையில்,

பாலா சார் அப்படி எடுவுமே செய்யவில்லை.. நடிகை மமிதா பைஜூ விளக்கம்

Actress Mamitha Baiju Statement On Bala : நடிகை மமிதா பைஜூ சமீப காலமாக பரவி வரும் சர்ச்சை பற்றி விளக்கம் அளித்து போஸ்ட் ஒன்றை தனது இனஸ்டாகிராம் பக்கத்தில் பார்த்துள்ளார்.

தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த மலையாளப் படங்கள்

2024ம் ஆண்டு ஆரம்பமாகி இன்றுடன் இரண்டு மாதங்கள் முடிவடைய உள்ளது. இந்த இரண்டு மாதங்களில் தமிழ் சினிமாவில் அதிக பாராட்டைப் பெற்ற படங்கள் என ஒரு படம் கூட இதுவரையில் வரவில்லை. வசூல் ரீதியாகவும் லாபத்தைத் தந்தது என்று சொல்லுமளவிற்கு எந்தப் படமும் அமையவில்லை. ஆனால், மலையாள சினிமாவில் இந்த இரண்டு மாதங்களில் சில படங்கள் ஆச்சரியப்பட வைத்துள்ளன. மலையாள ரசிகர்களை மட்டுமல்லாது மற்ற மொழிகளில் உள்ள ரசிகர்கள் கூட அந்தப் படங்களை தியேட்டருக்குச் சென்று பார்த்து … Read more

உண்மையை தெரிந்துகொள்ளும் முன்பு பொய்யை பிடிக்கிறோம்.. பாலாவுக்கு சுரேஷ் காமாட்சி ஆதரவு

சென்னை: சியான் விக்ரமுக்கு அவரது திரையுலக வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையை தந்த படம் என்றால் அது சேது. அப்படம் ரிலீஸாகும்வரை சினிமாவில் தனக்கான இடத்துக்காக கடுமையாக போராடிக்கொண்டிருந்தார். விக்ரமின் திரை வாழ்க்கை சேதுவுக்கு முன் சேதுவுக்கு பின் என்றுதான் பிரிக்கப்பட வேண்டும். பாலா இப்போது வணங்கான் படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இதில் அருண் விஜய் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.