ராம்கோபால் வர்மாவை அழ வைத்த ஸ்ரீதேவி

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மும்மொழிகளிலும் மறக்க முடியாத நடிகையாக இருந்தவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. அவருக்கென ஒரு தனி ரசிகர் கூட்டம் இப்போதும் இருக்கிறது. திரையுலகத்திலும் ஸ்ரீதேவியை மறக்க முடியாத பலர் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் தெலுங்குத் திரையுலகத்தில் முக்கியமானவர் இயக்குனர் ராம்கோபால் வர்மா. அவ்வப்போது ஸ்ரீதேவியைப் பற்றி ஏதாவது ஒன்றை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவார். 'ஏஐ' மூலம் உருவாக்கப்பட்ட ஸ்ரீதேவி புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து, “இந்த புத்திசாலித்தனமான 'ஏஐ' ஸ்ரீதேவி என்னை அழ வைத்துவிட்டது,” என்று … Read more

ParuthiVeeran: ரீ-ரிலீஸாகும் பருத்திவீரன்… அடுத்த பஞ்சாயத்து ஆரம்பமா..? ரெடியாகும் அமீர் கேங்!

சென்னை: பருத்திவீரன் படத்தின் பஞ்சாயத்து இப்போது தான் கொஞ்சம் ஓய்ந்துள்ளது. இந்நிலையில் மீண்டும் இந்தப் படத்தால் ஒரு பரபரப்பு ஏற்படும் என தெரிகிறது. அதாவது அமீரின் பருத்திவீரன் திரைப்படம் விரைவில் ரீ-ரிலீஸாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் ரீ-ரிலீஸாகும் பருத்திவீரன்அமீரின் பருத்திவீரன் திரைப்படம் 2007ம் ஆண்டு வெளியானது. கார்த்தி ஹீரோவாக அறிமுகமான இந்தப் படம் அவருக்கு மிகப் பெரிய

விஜய் மகனுக்காக அஜித் செய்த உதவி! அடடா..என்னா மனுஷன்யா..

விஜய்யின் மகன் சஞ்சய்க்காக, அஜித்குமார் ஒரு சிறிய உதவியை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த தகவல் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.  

சினிமா ஆகிறது பிரதமர் மோடியின் சாதனைகள்

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை ஏற்கெனவே 'பி.எம்.நரேந்திர மோடி' என்ற பெயரில் தயாராகி வெளிவந்தது. ஓமங் குமார் இந்த படத்தை இயக்கி இருந்தார். விவேக் ஓபராய் நரேந்திர மோடியாக நடித்திருந்தார். இந்த நிலையில் நரேந்திர மோடியின் வாழ்க்கை மற்றுமொரு படமாக தயாராகிறது. முந்தைய படத்தில் அவரது பால்ய கால வாழ்க்கை முதல் அரசியலுக்கு வருவது வரையிலான வரலாற்றை கொண்டது. இந்த படம் அவர் பிரதமரான பிறகு செய்த சாதனைகளை மையமாக கொண்டு உருவாகிறது. குறிப்பாக சட்டப்பிரிவு … Read more

14 வயதில் திருமணம்..10 பிள்ளைகளுக்காக உழைத்து தேய்ந்த அம்மா.. தங்கர்பச்சானின் உருக்கமான பதிவு!

சென்னை: இயக்குநர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், எழுத்தாளர், நடிகர் என பன்முகத் தன்மை கொண்ட தங்கர்பச்சன் தனது தயாரின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், தனது அம்மாவின் வாழ்க்கையை ஆவணப்படமாக வெளியிட்டுள்ளார். அந்த ஆவணப்படத்தில் எத்தனை ஆயிரம் முறை உச்சரித்த சொல் அம்மா, அம்மாவின் முகத்தை முதன் முதலாக எப்போது

வாய்ப்பு கேட்டவரை உதாசீனப்படுத்திய சிவகார்த்திகேயன்! என்ன செய்தார் தெரியுமா?

நடிகர் சிவகார்த்திகேயன், தன்னிடம் வாய்ப்பு கேட்டு வந்த ஒரு துணை நடிகரை உதாசீசனப்படுத்தியதாக அந்த நடிகர் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.   

'பொன்னியின் செல்வன்' படத்தின் தாக்கம் : சரிந்த நாவல் விற்பனை

கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவல் கல்கி வார இதழில் 1950ம் ஆண்டு முதல் 1954ம் ஆண்டு வரை ஒவ்வொரு வாரமும் தொடராக வெளிவந்து அன்றைய வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன்பின் 5 புத்தகங்கள் கொண்ட தொகுப்பாக வெளிவந்தது. அந்த நாவல் வெளிவந்து சுமார் 70 ஆண்டுகள் ஆனாலும் புதிய வாசகர்கள் அந்த நாவலை தவறாமல் வாங்கிப் படித்து வந்தார்கள். சென்னை புத்தகக் கண்காட்சியில் ஒவ்வொரு ஆண்டும் அந்த நாவல் தான் அதிக அளவில் … Read more

Suresh Gopi: திருமண நகை குறித்து கிளம்பிய சந்தேகம்.. சமூக வலைதளத்தில் கொந்தளித்த சுரேஷ் கோபி!

திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபியின் மகள் திருமணம் சமீபத்தில் குருவாயூர் கோயிலில் நடைபெற்றது. அந்த திருமணத்தில் பிரதமர் மோடி, மலையாள நடிகர்களான மோகன்லால், மம்மூட்டி, ஜெயராம், திலீப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அந்த திருமண விழாவில் சுரேஷ் கோபி மகள் அணிந்திருந்த நகைகளுக்கு பில் இருக்கா என சோஷியல் மீடியாவில் சில நெட்டிசன்கள்

ராமர் கோயில் திறப்பை ஆன்மிக நிகழ்வாக மட்டுமே பார்க்கிறேன் : ரஜினி

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜன., 22ல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். விழாவை முடித்துவிட்டு திரும்பிய ரஜினி சென்னை, விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி : ‛‛ராமர் கோயில் திறந்த பின்னர் அதை பார்த்த முதல் 150 பேர்களில் நானும் ஒருவன் என்பது சந்தோஷமாக உள்ளது. என்னை பொருத்தவரை இது ஆன்மிக நிகழ்வு'' என்றார். ராமர் கோயில் கும்பாபிஷேகம் மத … Read more

13 வயது மகள் பலாத்காரம்.. நீதிக்காக போராடிய தந்தையின் ஆவண படம்.. இந்தியாவின் ஆஸ்கர் என்ட்ரி!

மும்பை: ஆர்ஆர்ஆர் திரைப்படம் தி எலிபேன்ட் விஸ்பரர்ஸ் உள்ளிட்ட இந்திய படங்கள் கடந்த ஆண்டு ஆஸ்கர் விருது விழாவில் விருதுகளையே அள்ளி இந்தியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தின. ஆனால், இந்த ஆண்டு நாமினேஷன் பட்டியலில் கூட இந்திய படங்கள் இடம்பெறவில்லையே என நினைத்த ரசிகர்கள் ரொம்பவே அப்செட் ஆகி உள்ளனர். இந்நிலையில், இந்தியாவை சேர்ந்த இயக்குநர் நிஷா பஹுஜா